செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeமருத்துவம்நாவல் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

நாவல் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

Published on

spot_img
spot_img

பொதுவாக நாவல் மரம் அனைத்து வகையிலும் ஒரு சிறப்பான மரமாக போற்றப்படுகிறது.

ஏனெனில் நாவல் பழங்கள், விதை, இலை மற்றும் மரப்பட்டைகளும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.

நாவல் பழத்தில் கல்சியம், பொஸ்பரஸ், இரும்புச்சத்து, Vitamin B போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

அதிலும் உங்கள் கோடைக்கால உணவில் சேர்ப்பதன் மூலம் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

தற்போது நாவல் பழம் சாப்பிடுவதனால் ஏற்படும் நற்பயன்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம் :

நாவல் பழத்தில், Vitamin C மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது, எனவே ஹீமோகுளோபின் அதிகரிக்கிறது

நாவல் பழத்தில் இருக்கும் Antioxidantகள் தோல் மற்றும் இரத்தத்தில் உள்ள நச்சுக்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன, சருமம் வயதாகுவதை மெதுவாக்கும்.

நாவல் பழத்தில் பொட்டாசியம் நிறைந்துள்ளதால், தமனிகளைக் கவனிப்பதன் மூலம் உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் போன்ற நோய்களைத் தடுக்க உதவுகிறது.

நாவல் பழம் சாப்பிடுவது உங்கள் ஈறுகள் மற்றும் பற்களுக்கு நன்மை பயக்கும், ஏனெனில் அவற்றில் உள்ள இயற்கை அமிலங்கள் பாக்டீரியாவை எதிர்த்துப் போராடவும், வாய்வழி சுகாதாரத்தை பராமரிக்கவும் உதவுகின்றன.

Latest articles

முல்லைத்தீவு மாவட்ட மீனவசங்க பிரதிநிதிகளுடன் கடற்றொழில் அமைச்சர் முக்கிய கலந்துரையாடல் …….

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் ஆழ்கடல் மீன்பிடி மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா நேற்றைய...

குழந்தை கத்தி முனையில் மிரட்டல் வவுனியாவில் பாரிய கொள்ளை …..

வவுனியா நகரில் மோட்டார் சைக்கில் சென்றவர்களை வழிமறித்து அவர்களின் குழந்தை மீது கத்தியை வைத்து தயாரை மிரட்டி நகைகள்...

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி ஆண்டு – சித்திரை 5 - வியாழக்கிழமை (18.04.2024) நட்சத்திரம் : ஆயில்யம் காலை 10.55 வரை பின்னர்...

உணவு வாங்க வந்த வெளிநாட்டவரை அச்சுறுத்திய நபர் கைது…

கொழும்பு அளுத்கடை பகுதியில் உணவு வாங்க வந்த வெளிநாட்டவரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரை பிணையில் விடுவிக்க...

More like this

முல்லைத்தீவு மாவட்ட மீனவசங்க பிரதிநிதிகளுடன் கடற்றொழில் அமைச்சர் முக்கிய கலந்துரையாடல் …….

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் ஆழ்கடல் மீன்பிடி மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா நேற்றைய...

குழந்தை கத்தி முனையில் மிரட்டல் வவுனியாவில் பாரிய கொள்ளை …..

வவுனியா நகரில் மோட்டார் சைக்கில் சென்றவர்களை வழிமறித்து அவர்களின் குழந்தை மீது கத்தியை வைத்து தயாரை மிரட்டி நகைகள்...

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி ஆண்டு – சித்திரை 5 - வியாழக்கிழமை (18.04.2024) நட்சத்திரம் : ஆயில்யம் காலை 10.55 வரை பின்னர்...