செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைதேசிய அடையாள அட்டை விநியோகம் தொடர்பாக புதிய நடைமுறை.

தேசிய அடையாள அட்டை விநியோகம் தொடர்பாக புதிய நடைமுறை.

Published on

spot_img
spot_img

தேசிய அடையாள அட்டையின் பாடசாலை விண்ணப்பங்களுக்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் செல்லுபடியாகும் காலம் மற்றும் அபராதம் விதிக்கப்படும் காலம் ஆகியவை நீட்டிக்கப்பட்டுள்ளன.

பாடசாலைகளால் விடுவிக்கப்பட்ட தொடர்ச்சியான கோரிக்கைகளை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமையவர்களின் செல்லுபடியாகும் காலம் மற்றும் அபராதம் வசூலிக்கும் காலம் வரும் மார்ச் மாதம் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Latest articles

கிரிக்கெட்டுக்கு பிரியாவிடை கொடுக்க இருக்கும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவர்…….

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியின் வெற்றியை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது , அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள...

சிவனொளிபாத மலையிலிருந்து கீழே குதித்த இளைஞனை தேடும் பொலிஸார்……

சிவனொளிபாத மலையை தரிசிக்க சென்ற இளைஞர் ஒருவர் இரத்தினபுரி வீதி சிவனொளிபாத மலை முற்றத்தில் உள்ள பாதுகாப்பு வேலியில்...

வாகன விபத்தில் உயிரிழந்த பாடசாலை மாணவன்…..

நேற்று (19) இரவு ரம்பே -மெல்சிறிபுர வீதியில் பன்சியகம பிரதேசத்தில் மூவர் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை...

கடந்த 2 வருடங்களுக்குள் 1,800 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம் : நடந்தது என்ன ?

கடந்த 2 வருடங்களுக்குள் 1,800 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் இந்த காலப்பகுதியில் சுமார் 300இற்கும் மேற்பட்ட விசேட...

More like this

கிரிக்கெட்டுக்கு பிரியாவிடை கொடுக்க இருக்கும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவர்…….

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியின் வெற்றியை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது , அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள...

சிவனொளிபாத மலையிலிருந்து கீழே குதித்த இளைஞனை தேடும் பொலிஸார்……

சிவனொளிபாத மலையை தரிசிக்க சென்ற இளைஞர் ஒருவர் இரத்தினபுரி வீதி சிவனொளிபாத மலை முற்றத்தில் உள்ள பாதுகாப்பு வேலியில்...

வாகன விபத்தில் உயிரிழந்த பாடசாலை மாணவன்…..

நேற்று (19) இரவு ரம்பே -மெல்சிறிபுர வீதியில் பன்சியகம பிரதேசத்தில் மூவர் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை...