செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇந்தியாடீசல் நிரப்பிய போது தனியார் பஸ்சில் திடீர் தீ: நெல்லையில் இன்று காலை பரபரப்பு

டீசல் நிரப்பிய போது தனியார் பஸ்சில் திடீர் தீ: நெல்லையில் இன்று காலை பரபரப்பு

Published on

spot_img
spot_img

நெல்லை வண்ணார்பேட்டை பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் இன்று காலை தனியார் பஸ் ஒன்று டீசல் நிரப்புவதற்காக வந்தது. ஊழியர்கள் பஸ்சில் டீசல் நிரப்பிக் கொண்டிருந்தபோது பஸ் டேங்க் அடிப்பகுதியில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறி தீப்பிடித்தது. இதனைக்கண்ட ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து பங்க் ஊழியர்கள், அங்கிருந்த அவசர கால தீயணைப்பு கருவிகள் மூலம் பஸ்சில் பற்றிய தீயை ஓரளவு கட்டுப்படுத்தினர்.

இதனைத்தொடர்ந்து பஸ் டிரைவர், சாதுர்யமாக பஸ்சை அங்கிருந்து உடனடியாக இயக்கி எதிர்திசையில் சற்று தொலைவில் சென்று நிறுத்தினார். பின்னர் தொடர்ந்து பஸ்சில் பற்றிய தீயை அணைத்தனர்.

டீசல் நிரப்பிக் கொண்டிருந்த போது பஸ்சில் பற்றிய தீவிபத்தை தொடர்ந்து பஸ் உடனடியாக அங்கிருந்து அகற்றப்பட்டதால் பெட்ரோல் பங்க்கில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. காலை நேரத்தில் நடந்த இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Latest articles

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம்….

ஆப்கானிஸ்தானில் இன்றையதினம் (28-03-2024) காலை 5.44 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2...

ஈஸ்டர் தாக்குதல் உரிமைகோரல்கள்: நீதிமன்றில் விளக்கமளிக்க மைத்திரிபால உத்தரவு!

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் எதிர்வரும்...

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் தீ விபத்து…

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வேல்ஸ் குமார மாவத்தையில் உள்ள டயர் கடை ஒன்றில் தீ விபத்து சம்பவம்...

நிச்சயதார்த புகைப்படங்களை சமுக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நடிகர் கிஷன் தாஸ்…

முதல் நீ முடிவும் நீ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் கிஷன் தாஸ். தர்புகா சிவா...

More like this

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம்….

ஆப்கானிஸ்தானில் இன்றையதினம் (28-03-2024) காலை 5.44 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2...

ஈஸ்டர் தாக்குதல் உரிமைகோரல்கள்: நீதிமன்றில் விளக்கமளிக்க மைத்திரிபால உத்தரவு!

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் எதிர்வரும்...

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் தீ விபத்து…

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வேல்ஸ் குமார மாவத்தையில் உள்ள டயர் கடை ஒன்றில் தீ விபத்து சம்பவம்...