செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைசீனா-கொரியா-இலங்கை வழியாக கொரோனா மதுரையை அடைந்தது.

சீனா-கொரியா-இலங்கை வழியாக கொரோனா மதுரையை அடைந்தது.

Published on

spot_img
spot_img

சீனாவில் இருந்து தென்கொரியா மற்றும் இலங்கை வழியாக மதுரை வந்த 36 வயதுடைய தாய் மற்றும் அவரது மகள்களில் ஒருவருக்கு கோவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் திரு.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்த 36 வயதான தாயும் அவரது இரண்டு குழந்தைகளும் மதுரை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தபோது PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது தாய் மற்றும் ஒரு மகள் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டதாக அமைச்சர் சுப்பிரமணியன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூவருக்கும் தீவிர அறிகுறிகள் இல்லாததால் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பெண்ணின் சகோதரர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.அந்த பெண்ணின் சகோதரனும் பிசிஆர் பரிசோதனைக்கு அனுப்பப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Latest articles

அரநாயக்க – மாவனெல்லை பிரதான வீதி போக்குவரத்து தடை……

அரநாயக்க - மாவனெல்லை பிரதான வீதியில் கப்பாகொடை பிரதேசத்தில் பலத்த மழை காரணமாக பிரதான வீதியில் மரம் முறிந்து...

மீண்டும் குற்றப் புலனாய்வு திணைக்கள விசாரணையில் அருட் தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ……..

உயிர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விடங்களை விசாரிப்பதற்காக ஏப்ரல் 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு...

சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்ட பற்பசையில் போதைப்பொருள்……

நேற்று (17) பிற்பகல் 01.40 மணியளவில் கொழும்பு விளக்கமறியலில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவரை பார்ப்பதற்காக வந்த...

பொலிஸ் மா அதிபரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அவசர தொலைபேசி இலக்கங்கள்…….

ஆறுகளின் கரையோரங்களில் சட்டவிரோத சுரங்கங்கள், தொழிற்சாலைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் வலி மாசுப்பாட்டால் வன விலங்குகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும்...

More like this

அரநாயக்க – மாவனெல்லை பிரதான வீதி போக்குவரத்து தடை……

அரநாயக்க - மாவனெல்லை பிரதான வீதியில் கப்பாகொடை பிரதேசத்தில் பலத்த மழை காரணமாக பிரதான வீதியில் மரம் முறிந்து...

மீண்டும் குற்றப் புலனாய்வு திணைக்கள விசாரணையில் அருட் தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ……..

உயிர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விடங்களை விசாரிப்பதற்காக ஏப்ரல் 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு...

சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்ட பற்பசையில் போதைப்பொருள்……

நேற்று (17) பிற்பகல் 01.40 மணியளவில் கொழும்பு விளக்கமறியலில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவரை பார்ப்பதற்காக வந்த...