செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைகைகள் கட்டப்பட்டு தூக்கில் தொங்கிய நிலையில் பெண் சடலம் மீட்பு.

கைகள் கட்டப்பட்டு தூக்கில் தொங்கிய நிலையில் பெண் சடலம் மீட்பு.

Published on

spot_img
spot_img

பிலியந்தலை, சுவரபொல பிரதேசத்தில் வீடொன்றினுள் பெண்ணொருவரின் சடலம் நேற்று மாலை (மார்ச் 14) பிலியந்தலை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.

இதன்படி, பிலியந்தலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து 27 வயதுடைய பெண்ணின் சடலம் கைகள் துணியால் கட்டப்பட்டு தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டது.

கணவருடன் ஏற்பட்ட தகராறில் உயிரிழந்த பெண் தனது தாய் வீட்டிற்கு வந்ததாகவும், அதன் பின்னர் சந்தேகத்திற்கிடமான முறையில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் தற்போது களுபோவில போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை இன்று (மார்ச் 15) மேற்கொள்ளப்படவுள்ளது.மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிலியந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest articles

லக்னோவிடம் சரணடைந்த சென்னை அணி …..

17 வது பருவகால இந்தியன் பிறீமியர் லீக் தொடரின் 34 வது போட்டியில் சென்னை மற்றும் லக்னோ அணிகள்...

பிரித்தானிய விசா தொடர்பில் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல் ……

பிரித்தானிய செல்ல வீசாவிற்கு விண்ணப்பிக்கும் இலங்கையர்கள் போலி ILTS சான்றிதழ் சமர்ப்பிப்பது குறித்து மிகவும் அவதானமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்...

அன்னை பூபதியின் 36வது ஆண்டு நினைவேந்தல் நேற்று யாழில் முன்னெடுப்பு …….

தியாக தீபம் அன்னை பூபதியின் 36ஆவது ஆண்டு நினைவுதினம் வெள்ளிக்கிழமை (19) காலை யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள...

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி ஆண்டு – சித்திரை 7 - சனிக்கிழமை (20.04.2024) நட்சத்திரம் : பூரம் மாலை 3.50 வரை பின்னர்...

More like this

லக்னோவிடம் சரணடைந்த சென்னை அணி …..

17 வது பருவகால இந்தியன் பிறீமியர் லீக் தொடரின் 34 வது போட்டியில் சென்னை மற்றும் லக்னோ அணிகள்...

பிரித்தானிய விசா தொடர்பில் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல் ……

பிரித்தானிய செல்ல வீசாவிற்கு விண்ணப்பிக்கும் இலங்கையர்கள் போலி ILTS சான்றிதழ் சமர்ப்பிப்பது குறித்து மிகவும் அவதானமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்...

அன்னை பூபதியின் 36வது ஆண்டு நினைவேந்தல் நேற்று யாழில் முன்னெடுப்பு …….

தியாக தீபம் அன்னை பூபதியின் 36ஆவது ஆண்டு நினைவுதினம் வெள்ளிக்கிழமை (19) காலை யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள...