செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஉலகம்கூடுதல் ஆயுதங்களை கேட்டு உக்ரைனிய அரசு கோரிக்கை.

கூடுதல் ஆயுதங்களை கேட்டு உக்ரைனிய அரசு கோரிக்கை.

Published on

spot_img
spot_img

ரஷ்யாவுக்கு எதிரான போரில் கூடுதல் ஆயுதங்களுக்கு உக்ரைன் வேண்டுகோள் விடுத்துள்ளது. போர் விமானங்களும் நெடுந்தொலைவு ஏவுகணைகளும் தேவைப்படுவதாக உக்ரைன் கூறியது.

மேற்கத்திய நட்பு நாடுகள் குறைந்தது 150 கவச வாகனங்களைக் கொடுத்து உதவ உறுதியளித்துள்ளன. ஆனால் அவை போதாது என்றும், கூடுதல் ஆயுதங்கள் தேவை என்றும் உக்ரைன் கூறுகிறது. மேலும், மேற்கத்திய நாடுகள் உறுதியளித்துள்ள கவச வாகனங்கள் வந்துசேர்வதற்கு மாதங்கள் ஆகலாம் என்றும் அது குறிப்பிட்டது.
ஸ்கை செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி, கவச வாகனங்கள் தாமதமாக வந்துசேரக்கூடும் என்று அஞ்சுவதாகத் தெரிவித்தார்.

பிரிட்டன் மார்ச் மாத இறுதியில் சலஞ்சர் கவச வாகனங்களை அனுப்பி வைக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளது. கனடாவும் உதவி செய்ய முன்வந்துள்ளது.
ஜெர்மானியத் தயாரிப்பான லெபார்ட் 2 ரகக் கவச வாகனங்களை வரும் வாரங்களில் அனுப்பி வைக்கவிருப்பதாக அது கூறியது.

Latest articles

ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக நீதிமன்ற தடையுத்தரவைப் பெற்றுள்ள பொலிஸார்…..

நாளை (24) இலங்கை மின்சார ஊழியர் சங்கம் பொல்துவ சுற்றுவட்டத்தை அண்மித்து நடத்த ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக...

உலக சந்தையில் எரிவாயுவின் விலை குறைந்தால் இந்நாட்டு மக்களுக்கு நன்மைகள் வழங்கப்படும்……..

உலக சந்தையில் எரிவாயுவின் விலையானது , எரிவாயு இறக்குமதி செய்யும் நாடுகள் தொடர்பான நெருக்கடிகள் தீர்க்கப்பட்டால் குறைக்கப்படும் எனவும்...

நாட்டின் தேசிய விமான சேவை நிறுவனமான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை கொள்வனவு செய்வதற்கு 6 முதலீட்டாளர்கள் விருப்பம் தெரிவிப்பு…..

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை கொள்வனவு செய்வதற்கான அபிலாஷைகளுக்கு இலங்கையைச் சேர்ந்த மூன்று முதலீட்டாளர்கள் உட்பட 6 முதலீட்டாளர்கள் விருப்பம்...

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேசப் பிரிவின் பிரதி அமைச்சர் இலங்கைக்கு விஜயம்……

இன்று (23) சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேசப் பிரிவின் பிரதி அமைச்சர் திருமதி சன் ஹயன் இலங்கைக்கு வருகை...

More like this

ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக நீதிமன்ற தடையுத்தரவைப் பெற்றுள்ள பொலிஸார்…..

நாளை (24) இலங்கை மின்சார ஊழியர் சங்கம் பொல்துவ சுற்றுவட்டத்தை அண்மித்து நடத்த ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக...

உலக சந்தையில் எரிவாயுவின் விலை குறைந்தால் இந்நாட்டு மக்களுக்கு நன்மைகள் வழங்கப்படும்……..

உலக சந்தையில் எரிவாயுவின் விலையானது , எரிவாயு இறக்குமதி செய்யும் நாடுகள் தொடர்பான நெருக்கடிகள் தீர்க்கப்பட்டால் குறைக்கப்படும் எனவும்...

நாட்டின் தேசிய விமான சேவை நிறுவனமான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை கொள்வனவு செய்வதற்கு 6 முதலீட்டாளர்கள் விருப்பம் தெரிவிப்பு…..

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை கொள்வனவு செய்வதற்கான அபிலாஷைகளுக்கு இலங்கையைச் சேர்ந்த மூன்று முதலீட்டாளர்கள் உட்பட 6 முதலீட்டாளர்கள் விருப்பம்...