செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைஎல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல்போன இளைஞர்கள் சடலங்களாக மீட்பு.

எல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல்போன இளைஞர்கள் சடலங்களாக மீட்பு.

Published on

spot_img
spot_img

மொனராகலை – வெல்லவாய, எல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல்போன 4 இளைஞர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் (21.03.2023) மாலை ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், ஏனைய மூவரினதும் சடலங்கள் இன்றைய தினம் (22.03.2023) காலை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 பேர் கொண்ட இளைஞர்கள் குழு ஒன்று, நேற்று முற்பகல் அங்கு நீராடச் சென்ற போது, அவர்களில் 4 பேர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தனர்.கல்முனை, காத்தான்குடி மற்றும் சாய்ந்தமருது ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த, 20 முதல் 22 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களே இவ்வாறு காணாமல்போயிருந்தார்கள்.

அவர்களைத் தேடும் பணிகளில் பொலிஸார், மீட்புப் படையினர் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest articles

2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டித் தொடர்….

2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டித் தொடரில் தற்போது இடம்பெற்றுவரும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 177...

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு….

இன்று (19) காலை ஆசிய சந்தைகளில் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 3% உயர்ந்து $90 ஆக உள்ளது.ஜப்பான்,...

நுவரெலியாவில் சந்தேகத்திற்கிடமான முறையில் சடலம் மீட்பு…..

நேற்றிரவு (18) நுவரெலியா - ஒலிபண்ட் தோட்டத்தில் பெருமாள் வடிவேல் எனப்படும் 75 வயதான நபர் வீட்டின் பின்புறத்தில்...

கோழி இறைச்சியின் திடீர் விலை குறைப்பு …….

பண்டிகை காலத்தின் பின்னர் 1 கிலோ கோழி இறைச்சியின் விலை 150 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் நாட்களின்...

More like this

2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டித் தொடர்….

2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டித் தொடரில் தற்போது இடம்பெற்றுவரும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 177...

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு….

இன்று (19) காலை ஆசிய சந்தைகளில் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 3% உயர்ந்து $90 ஆக உள்ளது.ஜப்பான்,...

நுவரெலியாவில் சந்தேகத்திற்கிடமான முறையில் சடலம் மீட்பு…..

நேற்றிரவு (18) நுவரெலியா - ஒலிபண்ட் தோட்டத்தில் பெருமாள் வடிவேல் எனப்படும் 75 வயதான நபர் வீட்டின் பின்புறத்தில்...