செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைஇளம் பெண்ணின் விபரீத முடிவு...

இளம் பெண்ணின் விபரீத முடிவு…

Published on

spot_img
spot_img

புத்தளம், பட்டுலு ஓய பிரதேசத்தில் பெண் ஒருவர் விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்த்துள்ளார்.

இளம் வைத்தியர் ஒருவரே ரயிலில் மோதுண்டு தன்னுயிரை மாய்த்துள்ளதாக தெரிய வருகிறது.அவர் இறப்பதற்கு முன் தன் பெற்றோருக்கு ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளதாக தெரியவந்தது.

அந்தக் கடிதத்தில் “அம்மா, அப்பா, என்னை மன்னித்து விடுங்கள். இந்த வாழ்க்கை மிகவும் கடினமாக உள்ளது. நான் இங்கிருந்து செல்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

குறித்த இளம் பெண்ணின் மரணம் அந்தப் பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Latest articles

வெளியான விக்ரமின் சீயான் 62 படத்தின் போஸ்டர்….

சினிமாவிற்காக சிரத்தை கொண்டு நடிக்கும் சில நடிகர்களில் விக்ரமும் ஒருவர். தற்போது இவர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள...

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த மூவர்….

தெற்கு மெக்சிகோவில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். விமானம் கட்டுப்பாட்டை இழந்து கட்டிடத்தின் மீது மோதியது இந்த விபத்து...

காலமான முன்னாள் பிரதி அமைச்சர்….

முன்னாள் பிரதி அமைச்சர் பாலித்த தெவரப்பெரும காலமானார். இன்று பிற்பகல் அவர் காலமானதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். அவரது உடல்...

பதவி விலகும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங்….

சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் அடுத்த மாதம்15ஆம் திகதி பதவி விலகப் போவதாக அறிவித்துள்ளார். சிங்கப்பூரின் 3வது பிரதமரான...

More like this

வெளியான விக்ரமின் சீயான் 62 படத்தின் போஸ்டர்….

சினிமாவிற்காக சிரத்தை கொண்டு நடிக்கும் சில நடிகர்களில் விக்ரமும் ஒருவர். தற்போது இவர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள...

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த மூவர்….

தெற்கு மெக்சிகோவில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். விமானம் கட்டுப்பாட்டை இழந்து கட்டிடத்தின் மீது மோதியது இந்த விபத்து...

காலமான முன்னாள் பிரதி அமைச்சர்….

முன்னாள் பிரதி அமைச்சர் பாலித்த தெவரப்பெரும காலமானார். இன்று பிற்பகல் அவர் காலமானதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். அவரது உடல்...