செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைஇராணுவ முகாமாக மாறுகிறது யாழில் உள்ள பாடசாலை!

இராணுவ முகாமாக மாறுகிறது யாழில் உள்ள பாடசாலை!

Published on

spot_img
spot_img

யாழ்ப்பாணம் சிங்கள மகா வித்தியாலயப் பாடசாலை கட்டடம் முழுமையாக இராணுவத்தினரிற்கு கைமாற்றப்படுகின்றது.

யாழ்ப்பாணம் கல்வி வலயத்தின் கீழ்  உள்ள சிங்கள மகா வித்தியாலயம் நீண்ட காலம் இயங்காத நிலையில் இருந்தபோதும், 1995 ஆம் ஆண்டிற்கு பின்பு படையிர் குடாநாட்டை கைப்பற்றியது முதல் இராணுவ 512ஆவது பிரிகேட் படை முகாமாக செயல்பட்டு வருகின்றது.

இவ்வாறு முகாமாக இயங்கும் பாடசாலைக் கட்டடத்தை பாதுகாப்பு அமைச்சு இராணுவத்தினரிற்கே நிரந்தரமாக கையளிக்குமாறு கோரியதன் பெயரில் சுற்றுலா மற்றும் காணி அமைச்சு இப் பாடசாலையை கையளிக்குமாறு மத்திய கல்வி அமைச்சை எழுத்தில் கோரியுள்ளது.

இவ்வாறு காணி அமைச்சு கல்வி அமைச்சிடம் கோரிய விடயத்தை, மத்திய கல்வி அமைச்சு வடக்கு மாகாண கல்வி அமைச்சிடம் சம்மதத்தை கோரியபோது சிங்கள மகா வித்தியாலய கட்டடத்தை இராணுவத்தினருக்கு வழங்குவதில் ஆட்சேபனை இல்லை என கல்வித் திணைக்களம் எழுத்தில் பதிலளித்துள்ளனர்.

இதன் மூலம் யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள சிங்கள மகா வித்தியாலயம் நிரந்தரமாக இராணுவத்தினருக்கு வழங்கப்படவுள்ளது.

Latest articles

வெளியான விக்ரமின் சீயான் 62 படத்தின் போஸ்டர்….

சினிமாவிற்காக சிரத்தை கொண்டு நடிக்கும் சில நடிகர்களில் விக்ரமும் ஒருவர். தற்போது இவர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள...

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த மூவர்….

தெற்கு மெக்சிகோவில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். விமானம் கட்டுப்பாட்டை இழந்து கட்டிடத்தின் மீது மோதியது இந்த விபத்து...

காலமான முன்னாள் பிரதி அமைச்சர்….

முன்னாள் பிரதி அமைச்சர் பாலித்த தெவரப்பெரும காலமானார். இன்று பிற்பகல் அவர் காலமானதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். அவரது உடல்...

பதவி விலகும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங்….

சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் அடுத்த மாதம்15ஆம் திகதி பதவி விலகப் போவதாக அறிவித்துள்ளார். சிங்கப்பூரின் 3வது பிரதமரான...

More like this

வெளியான விக்ரமின் சீயான் 62 படத்தின் போஸ்டர்….

சினிமாவிற்காக சிரத்தை கொண்டு நடிக்கும் சில நடிகர்களில் விக்ரமும் ஒருவர். தற்போது இவர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள...

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த மூவர்….

தெற்கு மெக்சிகோவில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். விமானம் கட்டுப்பாட்டை இழந்து கட்டிடத்தின் மீது மோதியது இந்த விபத்து...

காலமான முன்னாள் பிரதி அமைச்சர்….

முன்னாள் பிரதி அமைச்சர் பாலித்த தெவரப்பெரும காலமானார். இன்று பிற்பகல் அவர் காலமானதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். அவரது உடல்...