செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeவிளையாட்டுCricketஅடுத்தடுத்து சதம் அடித்து Shubman Gill சாதனை

அடுத்தடுத்து சதம் அடித்து Shubman Gill சாதனை

Published on

spot_img
spot_img

நேற்றைய நியூ ஸிலண்ட் அணிக்கெதிரான T20 போட்டியில் சத்தம் அடித்ததன் மூலம் Test, ODI, T20 என மூன்று வகைப் போட்டிகளிலும் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார் இந்திய இளம் வீரர் Shubman Gill.

இந்தியா சார்பில் இச்சாதனையை புரிந்த 5 ஆவது வீரர் இவர் ஆகும். ஏற்கனவே Suresh Raina, Virat Kohli, KL Rahul மற்றும் Rohit Sharma ஆகியோர் இச்சாதனையை படைத்துள்ளனர்.

அத்துடன் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் மூன்று வகைப் போட்டிகளிலும் சதம் அடித்த 22 ஆவது வீரராக Gill தனது பெயரை பதிவு செய்துள்ளார்.

Latest articles

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச…….

இன்று (24) பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது , எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

எந்த நேரத்திலும் இலங்கையின் முன்னேற்றத்திற்காக ஈரான் துணை நிற்கும்……..

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் தேசியமயமாக்கப்பட்ட பின்னர், விழாவில் உரையாற்றிய ஈரான் ஜனாதிபதி, பாரிய திட்டங்களில் பங்காளித்துவம்...

இலங்கையை வந்தடைந்த ஈரான் ஜனாதிபதி ……

இலங்கை வந்தடைந்த ஈரான் ஜனாதிபதி, அவரது மனைவி மற்றும் தூதுக்குழுவினருக்கு மத்தளை விமான நிலையத்தில் மகத்தான வரவேற்பு வழங்கப்பட்டது....

அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை கணக்காளருக்கு நேர்ந்த கதி ……

நீண்ட காலமாக போதைப் பொருள் விநியோகம் மற்றும் பயன்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான சந்தேக நபரான கணக்காளரை...

More like this

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச…….

இன்று (24) பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது , எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

எந்த நேரத்திலும் இலங்கையின் முன்னேற்றத்திற்காக ஈரான் துணை நிற்கும்……..

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் தேசியமயமாக்கப்பட்ட பின்னர், விழாவில் உரையாற்றிய ஈரான் ஜனாதிபதி, பாரிய திட்டங்களில் பங்காளித்துவம்...

இலங்கையை வந்தடைந்த ஈரான் ஜனாதிபதி ……

இலங்கை வந்தடைந்த ஈரான் ஜனாதிபதி, அவரது மனைவி மற்றும் தூதுக்குழுவினருக்கு மத்தளை விமான நிலையத்தில் மகத்தான வரவேற்பு வழங்கப்பட்டது....