Homeஇலங்கைஹோர்டன் சமவெளிக்கு வாகனங்கள் நுழைவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது

ஹோர்டன் சமவெளிக்கு வாகனங்கள் நுழைவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது

Published on

ஹோர்டன் சமவெளிக்குச் செல்வதற்காக குடும்பம் ஒன்று பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதன் காரணமாக ஹோர்டன் சமவெளி பகுதிக்கான வாகனங்களின் நுழைவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பட்டிப்பளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஐ.பி.அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

வவுனியா செட்டிகுளம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 20 பேர் கொண்ட பேரூந்து ஒன்று நேற்று (ஏப்ரல் 29) மாலை நுவரெலியா நோக்கிச் சென்ற போது விபத்துக்குள்ளானது.

ஹோர்டன் சமவெளிக்குச் சென்றுவிட்டு நுவரெலியாவுக்குத் திரும்பும் வழியில் செங்குத்தான சரிவில் இயங்கிக்கொண்டிருந்த பஸ்ஸின் பிரேக் பழுதானதால் விபத்து ஏற்பட்டுள்ளது.

அருகில் உள்ள மலை முகட்டில் மோதியதில் பஸ் பிரதான வீதியில் கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.எவ்வாறாயினும், இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீதியில் கவிழ்ந்த பேருந்து அகற்றப்பட்டு வருவதாகவும், பேருந்து அகற்றப்பட்டதைத் தொடர்ந்து ஹோர்டன் சமவெளிக்குள் போக்குவரத்து அனுமதிக்கப்படும் எனவும் ஐ.பி.ஜயசிங்க மேலும் குறிப்பிட்டார்.

Latest articles

குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் - சென்னை அணிகள் மோதின. இந்த...

843 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்..

இலங்கை மத்திய வங்கியால்  இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரம்பை தளர்த்தியதுடன், 843 வகையான பொருட்களுக்கு அந்தப் பொருட்களை இறக்குமதி செய்யும்போது...

வாடகைக்கு வாகனங்களை பெற்று அடகு வைத்து மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது!

வாடகை அடிப்படையில் வாகனங்களைப்  பெற்று அவற்றை அடகு வைத்து  மோசடியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தில்  இருவரைக்  கைது செய்வதற்கான...

சீனாவில் தயாரிக்கப்பட்ட விமானம் 128 பயணிகளுடன் வெற்றிகரமாக பயணம்

போயிங் மற்றும் ஏர்பஸ் உள்ளிட்ட சர்வதேச விமான சேவைகளுடன் போட்டியிடும் விதமாக சீன அரசு பயணிகள் விமான போக்குவரத்துக்காக...

More like this

குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் - சென்னை அணிகள் மோதின. இந்த...

843 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்..

இலங்கை மத்திய வங்கியால்  இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரம்பை தளர்த்தியதுடன், 843 வகையான பொருட்களுக்கு அந்தப் பொருட்களை இறக்குமதி செய்யும்போது...

வாடகைக்கு வாகனங்களை பெற்று அடகு வைத்து மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது!

வாடகை அடிப்படையில் வாகனங்களைப்  பெற்று அவற்றை அடகு வைத்து  மோசடியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தில்  இருவரைக்  கைது செய்வதற்கான...