Homeஇலங்கைஹெரோயின் போதை பொருளுடன் 56 வயது நபர் கைது!

ஹெரோயின் போதை பொருளுடன் 56 வயது நபர் கைது!

Published on

சில்லறை விற்பனைக்காக நீர்கொழும்பிலிருந்து மன்னாருக்கு கொண்டுவரப்பட்ட கெரோயின் போதைப் பொருட்கள் 56 வயதுடைய நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.இச்சம்பவம் செவ்வாய்கிழமை காலை 7.30 மணியளவில் மன்னாரில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தினமன்று மன்னார் மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவு பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலைத் தொடர்ந்து உயிலங்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உயிலங்குளம் – அடம்பன் வீதியில் வைத்து ஒரு நபரை பொலிசார் வீதியில் வைத்து சோதனையிட்டபோது அவரிடமிருந்து 30 கிராம் கெரொயின் போதை பொருள கைப்பற்றப்பட்டது.

மாவட்ட சிரேஷ்டபொலிஸ் அத்தியட்ச்சகர் சந்திரபாலவின் பணிப்பில் உதவிபொலிஸ் அத்தியட்ச்சகர் பொலிஸ் அதிகாரி கேரத் குற்ற புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி .ரத்நாயகவின் வழிகாட்டலில் பொலிஸ் சாஜன் 36501 ரத்னமணல தலைமையிலான பொலிஸ் குழுவினரே இவ் சந்தேக நபரை போதைப் பொருளுடன் கைது செய்துள்ளனர்.

Latest articles

பல்கலைக்கழக ஆர்ப்பாட்டத்தில் மூன்று கான்ஸ்டபிள்கள் படுகாயம்

கொழும்பில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியப் பேரவை நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது மாணவர்களால் தாக்கப்பட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவில்...

கொழும்பில் அரசாங்கத்துக்கு எதிராக ஒன்று திரண்ட மக்கள்

மக்கள் ஆணைக்கு இடம் கொடு என வலியுறுத்தி தேசிய மக்கள் சக்தியை சேர்ந்தவர்கள் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்து...

வைத்தியர் முகைதீன் கொலை வழக்கு – மரணதண்டனை விதித்து நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பு

வவுனியாவில் வைத்தியர் ஒருவர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவருக்கு வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மரணதண்டனை...

744 சுற்றுலா பயணிகளுடன் இலங்கை வந்த கப்பல்

இந்திய சுற்றுலா பயணிகள் 744 பேருடன் உலகம் முழுவதும் பயணம் செய்துவரும் பஹாமாஸ் அரசுக்கு சொந்தமான இம்ப்ரஸ் (IMO-8716899)...

More like this

பல்கலைக்கழக ஆர்ப்பாட்டத்தில் மூன்று கான்ஸ்டபிள்கள் படுகாயம்

கொழும்பில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியப் பேரவை நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது மாணவர்களால் தாக்கப்பட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவில்...

கொழும்பில் அரசாங்கத்துக்கு எதிராக ஒன்று திரண்ட மக்கள்

மக்கள் ஆணைக்கு இடம் கொடு என வலியுறுத்தி தேசிய மக்கள் சக்தியை சேர்ந்தவர்கள் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்து...

வைத்தியர் முகைதீன் கொலை வழக்கு – மரணதண்டனை விதித்து நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பு

வவுனியாவில் வைத்தியர் ஒருவர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவருக்கு வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மரணதண்டனை...