Homeஉலகம்ஹவாய் காட்டு தீயில் பலியானவர்களின் எண்ணிக்கை 93 ஆக உயர்வு

ஹவாய் காட்டு தீயில் பலியானவர்களின் எண்ணிக்கை 93 ஆக உயர்வு

Published on

ஹவாய் காட்டு தீயில் பலியானவர்களின் எண்ணிக்கை 93 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் உள்ள மவுய் தீவில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பயங்கர காட்டு தீ ஏற்பட்டது. இதன் காரணமாக லஹய்னா என்ற நகரில் குடியிருப்பு பகுதிகளில் தீ பரவியதில்,2,200 கட்டிடங்கள் சேதமடைந்தன. தீயணைப்பு படையினர் கடுமையாக போராடி தீயை அணைத்தனர். எனினும் தீயில் சிக்கி பலர் பலியாகி உள்ளனர்.

மவுய் போலீஸ் அதிகாரி ஜான் பெலெட்டியர் கூறுகையில்,‘‘ இதுவரை 93 பேரின் சடலங்கள் கண்டறியப்பட்டுள்ளது’’ என்றார். மாகாண ஆளுனர் ஜோஸ் கிரீன் கூறும்போது,‘‘ஹவாய் மாகாணத்தில் இதுபோன்ற தீ விபத்தை இதுவரை பார்த்ததே இல்லை. தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு, மருத்துவ வசதிகள் அளிப்பதற்கு இப்போது முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்’’ என்றார்.

Latest articles

வடமாகாணத்தில் 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்

வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25,000 நிரந்தர வீடுகளை கட்டிக்கொடுத்து வடமாகாணத்தில் உள்ள...

ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டு அறிமுகம்

ஜேர்மனியில் 49 யூரோக்கள் பயணச்சீட்டின் அறிமுகம் பொதுப்போக்குவரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து,...

அதிகரிக்கப்படவுள்ள ரயில் கட்டணங்கள்

ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை ரயில்வே திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றியதன் பின்னர் அனைத்து ரயில்...

உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதை:முதலமைச்சர் அறிவிப்பு

இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்....

More like this

வடமாகாணத்தில் 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்

வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25,000 நிரந்தர வீடுகளை கட்டிக்கொடுத்து வடமாகாணத்தில் உள்ள...

ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டு அறிமுகம்

ஜேர்மனியில் 49 யூரோக்கள் பயணச்சீட்டின் அறிமுகம் பொதுப்போக்குவரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து,...

அதிகரிக்கப்படவுள்ள ரயில் கட்டணங்கள்

ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை ரயில்வே திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றியதன் பின்னர் அனைத்து ரயில்...