Homeஇந்தியாவெளிநாட்டில் உள்ள சிலைகளை இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை

வெளிநாட்டில் உள்ள சிலைகளை இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை

Published on

வெளிநாடுகளில் உள்ள இந்தியாவின் பழங்கால சிலைகளை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற நிலையில் தற்போது எம்லாட் முறையில் இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. வெளிநாடு கடத்தப்பட்ட சிலைகளை பரஸ்பர ஒப்பந்த முறையில் மீட்க சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிரடி தனிப்படை அறிவிக்கப்பட்டது.

தமிழக கோயில்களில் இருந்து திருடப்பட்ட 35 பழங்கால சிலைகளை வெளிநாடுகளில் இருப்பதை தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் கண்டறிந்து அதை மீட்கும் நடவடிக்கையில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக இந்த சிலைகளை வைத்து நடவடிக்கையானது எம்லாட் ஒப்பந்த முறைப்படி வெளிநாடுகளில் இருந்து சிலைகளை மீட்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் கடந்த சில வருடங்களாக தமிழக கோயில்களில் இருந்து திருடப்பட்ட பழங்கால சிலைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த சிறப்பு அதிரடி படையானது வெளிநாடுகளில் உள்ள சிலைகளை கண்டறிந்து அதை தமிழகத்திற்கு கொண்டுவர நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.

இந்த தனிப்படையானது கடந்த மூன்று மாதங்களில் மட்டும் தமிழக கோயில்களில் இருந்து திருடப்பட்ட சிலைகள் 35க்கும் மேற்பட்ட சிலைகள் வெளிநாடுகளில் இருப்பதை கண்டறிந்து அதை எம்லாட் ஒப்பந்த முறைப்படி இந்தியாக்கு கொண்டு வர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

சிங்கப்பூரில் சோமாஸ் சுந்தர், நடன சம்பந்தர், கருடன் உள்ளிட்ட 16 இந்திய பழங்கால சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சிறப்பு அதிரடி தனிப்படை வெளிநாடுகளில் சிங்கப்பூரில் 16 சிலைகளும், அமெரிக்காவில் 8 சிலைகளும், ஆஸ்திரேலியாவில் 7 சிலைகளும், ஜெர்மணியில் 2 பழங்கால சிலைகள் இருப்பதை கண்டறிந்து அதை இந்தியாவுக்கு கொண்டுவர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Latest articles

வடமாகாணத்தில் 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்

வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25,000 நிரந்தர வீடுகளை கட்டிக்கொடுத்து வடமாகாணத்தில் உள்ள...

ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டு அறிமுகம்

ஜேர்மனியில் 49 யூரோக்கள் பயணச்சீட்டின் அறிமுகம் பொதுப்போக்குவரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து,...

அதிகரிக்கப்படவுள்ள ரயில் கட்டணங்கள்

ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை ரயில்வே திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றியதன் பின்னர் அனைத்து ரயில்...

உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதை:முதலமைச்சர் அறிவிப்பு

இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்....

More like this

வடமாகாணத்தில் 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்

வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25,000 நிரந்தர வீடுகளை கட்டிக்கொடுத்து வடமாகாணத்தில் உள்ள...

ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டு அறிமுகம்

ஜேர்மனியில் 49 யூரோக்கள் பயணச்சீட்டின் அறிமுகம் பொதுப்போக்குவரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து,...

அதிகரிக்கப்படவுள்ள ரயில் கட்டணங்கள்

ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை ரயில்வே திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றியதன் பின்னர் அனைத்து ரயில்...