Homeஇந்தியாவீட்டு வாசலருகே செருப்பு வைப்பதில் தகராறு: பக்கத்து வீட்டுக்காரரை கொன்ற தம்பதி - மும்பையில் பயங்கரம்

வீட்டு வாசலருகே செருப்பு வைப்பதில் தகராறு: பக்கத்து வீட்டுக்காரரை கொன்ற தம்பதி – மும்பையில் பயங்கரம்

Published on

மும்பையில் வீட்டு வாசலருகே செருப்பு வைப்பதில் ஏற்பட்ட தகராறில் பக்கத்து வீட்டுக்காரரை, தம்பதி கொலை செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. உயிரிழந்த நபர் தானேவின் நயா நகரைச் சேர்ந்த அப்சர் காத்ரி (வயது 54) என அடையாளம் காணப்பட்டுள்ளார். முன்னதாக அவருக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த தம்பதிக்கும் ஒருவருக்கொருவர் வீட்டின் வாசலருகே செருப்பை வைப்பதில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு இது தொடர்பான வாக்குவாதம் அவர்களிடையே கைகலப்பாக மாறியது. இந்த சண்டையில் ஏற்பட்ட காயங்களால் அப்சர் காத்ரி உயிரிழந்தார். இதையடுத்து அந்த தம்பதி மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணை கைது செய்துள்ளனர். அந்த பெண்ணின் கணவர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Latest articles

யாழ்ப்பாணம் – தமிழகம் இடையே படகுச் சேவை ஆரம்பம்!

யாழ். காங்கேசன்துறை - தமிழகம் இடையிலான பயணிகள் படகுச் சேவை அடுத்த மாத இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள்,...

நாட்டின் இருவேறு வாகன விபத்துக்களில் ஒருவர் உயிரிழப்பு 14 பேர் படுகாயம்

நாட்டின் இருவேறு பகுதிகளில்  ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்ற வாகன விபத்துக்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,  14 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ்...

டீசல் நிரப்பிய போது தனியார் பஸ்சில் திடீர் தீ: நெல்லையில் இன்று காலை பரபரப்பு

நெல்லை வண்ணார்பேட்டை பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் இன்று காலை தனியார் பஸ் ஒன்று டீசல் நிரப்புவதற்காக வந்தது....

யாழில் தவறான முடிவால் உயிரிழந்த முதியவர்.

யாழில் மகன் அனுப்பிய பணத்தினை நம்பிக்கை அடிப்படையில் பெண்ணொருவருக்கு வழங்கிய முதியவரொருவர் உயிரை மாய்த்துள்ளார்.இந்த சம்பவம் நேற்று (19.03.2023)...

More like this

யாழ்ப்பாணம் – தமிழகம் இடையே படகுச் சேவை ஆரம்பம்!

யாழ். காங்கேசன்துறை - தமிழகம் இடையிலான பயணிகள் படகுச் சேவை அடுத்த மாத இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள்,...

நாட்டின் இருவேறு வாகன விபத்துக்களில் ஒருவர் உயிரிழப்பு 14 பேர் படுகாயம்

நாட்டின் இருவேறு பகுதிகளில்  ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்ற வாகன விபத்துக்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,  14 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ்...

டீசல் நிரப்பிய போது தனியார் பஸ்சில் திடீர் தீ: நெல்லையில் இன்று காலை பரபரப்பு

நெல்லை வண்ணார்பேட்டை பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் இன்று காலை தனியார் பஸ் ஒன்று டீசல் நிரப்புவதற்காக வந்தது....