செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeமருத்துவம்வீட்டில் மேற்கொள்ளக்கூடிய எளிய மருத்துவக் குறிப்புகள்!

வீட்டில் மேற்கொள்ளக்கூடிய எளிய மருத்துவக் குறிப்புகள்!

Published on

spot_img
spot_img

பொதுவாக அந்தக் காலத்தில் நமது முன்னோர்கள் சிறுவியதி வந்தால் கூட கைவைத்தியங்களைக் கொண்டு தான் சரி செய்தனர்.

அந்தவகையில் நம் உடலில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே சரி செய்ய முடியும். தற்போது அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.

துளசி இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து தினமும் மூன்று வேளை குடித்து வந்தால் தொண்டை பிரச்சனைகள் குணமாகும். இவ்வாறு குடிக்க பிடிக்காதவர்களுக்கு துளசி இலையை மட்டும் வெறும் வாயில் மென்று சாப்பிடலாம்.

கால் தேக்கரண்டி மிளகுத் தூள், மூன்று தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கப் தண்ணீர் மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் இவை அனைத்தையும் நன்றாக கொதிக்க வைத்து காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து 3-4 மாதங்கள் குடித்து வந்தால் உடல் எடையை மிக எளிதில் குறைத்துவிட முடியும்.

ஒரு கையளவு கருவேப்பிலையைத் தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் முடி நன்றாக வளரும். அடர்த்தியாக காணப்படும், முடி உதிர்வதை தடுத்து, முடி நன்கு வளர வழிவகுக்கிறது.

கடுமையான இருமல் பிரச்சனையில் அவஸ்தைப்படுபவர்கள், தினமும் மூன்று கப் தண்ணீரில் மிளகு, சீரகம் மற்றும் மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து மூன்று வேளை குடித்து வந்தால் கடுமையான இருமல் குணமாகும். இந்த தண்ணீரை குழந்தைகளும் கூட குடிக்கலாம்.

பல் வலி உள்ளவர்கள் சிறிதளவு துளசி இலை, மிளகு, கொஞ்சம் உப்பு இவற்றை அனைத்தையும் வலி உள்ள இடத்தில் வைத்து தேய்த்தால் பல் வலி குணமாகும்.

குளிக்கும் போது தண்ணீரில் கொஞ்சம் துளசி இலையை போட்டு குளித்து வந்தால் முகத்தில் உள்ள தழும்புகள் மறையும்.

Latest articles

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் நபரொருவர் அதிரடி கைது!

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் ஒரு கிலோவுக்கும் அதிக நிறையுடைய கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண விசேட...

வெளி மாவட்ட மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கும் யாழ் இந்துக் கல்லூரி

2022 க.பொ.த சாதாரண தர பரீட்சையில் உயர் புள்ளிகளை பெற்று சித்தியடைந்தவர்களை க.பொ.த உயர்தரம் 2025 ஆம் ஆண்டுக்கு...

யாழ் வைத்தியசாலையில் இளம் தாய் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியானது!

யாழில் இரட்டைப் பெண்குழந்தைகளைப் பெற்றெடுத்த ஐந்து நாட்கள் கூட நிறைவடையாத நிலையில் 25 வயதான இளம் தாயின் மரணம்...

191-வது பிறந்தநாளை கொண்டாடும் உலகின் மிக வயதான விலங்கு

ஜோனாதனின் வேகமும் சுறுசுறுப்பும் குறைவதற்கான அறிகுறி இல்லை என்று, அதனை பராமரித்து வரும் கால்நடை மருத்துவர் ஜோ ஹோலின்ஸ்...

More like this

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் நபரொருவர் அதிரடி கைது!

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் ஒரு கிலோவுக்கும் அதிக நிறையுடைய கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண விசேட...

வெளி மாவட்ட மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கும் யாழ் இந்துக் கல்லூரி

2022 க.பொ.த சாதாரண தர பரீட்சையில் உயர் புள்ளிகளை பெற்று சித்தியடைந்தவர்களை க.பொ.த உயர்தரம் 2025 ஆம் ஆண்டுக்கு...

யாழ் வைத்தியசாலையில் இளம் தாய் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியானது!

யாழில் இரட்டைப் பெண்குழந்தைகளைப் பெற்றெடுத்த ஐந்து நாட்கள் கூட நிறைவடையாத நிலையில் 25 வயதான இளம் தாயின் மரணம்...