செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஉலகம்விவாகரத்து கோரி மனைவி கோர்ட்டுக்கு சென்றதால் ஆத்திரமடைந்த கணவர் 5 குழந்தைகள் உட்பட 7 பேரை...

விவாகரத்து கோரி மனைவி கோர்ட்டுக்கு சென்றதால் ஆத்திரமடைந்த கணவர் 5 குழந்தைகள் உட்பட 7 பேரை துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.

Published on

spot_img
spot_img

அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் உள்ள ஏனோக் அருகே குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டில் இருந்து 4 வயது சிறுமி உள்பட 8 பேரின் உடல்களை போலீசார் மீட்டனர். எனோக் காவல்துறை தலைவர் ஜாக்சன் அமெஸ் கூறுகையில், ‘உட்டாவைச் சேர்ந்த மைக்கேல் ஹைட், தனது ஐந்து குழந்தைகளையும், மாமியார் மற்றும் அவரது மனைவி தௌஷா ஹைட்ஸ் ஆகியோரையும் சுட்டுக் கொன்றார்.

முதற்கட்ட விசாரணையின்படி, அவரது மனைவி தௌஷா ஹைட்ஸ் தனது கணவரிடமிருந்து இரண்டு வாரங்களுக்கு முன்பு விவாகரத்து மனு தாக்கல் செய்தார். எனவே மைக்கேல் ஹைட் நீதிமன்ற சம்மன் பெற்றார். மிகுந்த மன உளைச்சலில் இருந்த அவர், வீட்டில் இருந்த 5 குழந்தைகள், மாமியார், மனைவி உட்பட 7 பேரை சுட்டுக் கொன்றார். அதன் பிறகு அவரும் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தம்பதிகளுக்கு இடையே ஏற்பட்ட சண்டை மற்றும் விவாகரத்துக்கான காரணங்கள் தெரியவில்லை. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட விவாகரத்து மனுவில், மனைவி ஏன் கணவரிடம் விவாகரத்து கோரினார் என்பது தெரியவந்தால் தான் கொலைகளுக்கான காரணம் தெரியவரும்,” என்றார்.

Latest articles

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் நபரொருவர் அதிரடி கைது!

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் ஒரு கிலோவுக்கும் அதிக நிறையுடைய கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண விசேட...

வெளி மாவட்ட மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கும் யாழ் இந்துக் கல்லூரி

2022 க.பொ.த சாதாரண தர பரீட்சையில் உயர் புள்ளிகளை பெற்று சித்தியடைந்தவர்களை க.பொ.த உயர்தரம் 2025 ஆம் ஆண்டுக்கு...

யாழ் வைத்தியசாலையில் இளம் தாய் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியானது!

யாழில் இரட்டைப் பெண்குழந்தைகளைப் பெற்றெடுத்த ஐந்து நாட்கள் கூட நிறைவடையாத நிலையில் 25 வயதான இளம் தாயின் மரணம்...

191-வது பிறந்தநாளை கொண்டாடும் உலகின் மிக வயதான விலங்கு

ஜோனாதனின் வேகமும் சுறுசுறுப்பும் குறைவதற்கான அறிகுறி இல்லை என்று, அதனை பராமரித்து வரும் கால்நடை மருத்துவர் ஜோ ஹோலின்ஸ்...

More like this

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் நபரொருவர் அதிரடி கைது!

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் ஒரு கிலோவுக்கும் அதிக நிறையுடைய கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண விசேட...

வெளி மாவட்ட மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கும் யாழ் இந்துக் கல்லூரி

2022 க.பொ.த சாதாரண தர பரீட்சையில் உயர் புள்ளிகளை பெற்று சித்தியடைந்தவர்களை க.பொ.த உயர்தரம் 2025 ஆம் ஆண்டுக்கு...

யாழ் வைத்தியசாலையில் இளம் தாய் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியானது!

யாழில் இரட்டைப் பெண்குழந்தைகளைப் பெற்றெடுத்த ஐந்து நாட்கள் கூட நிறைவடையாத நிலையில் 25 வயதான இளம் தாயின் மரணம்...