Homeஇலங்கைவிபத்தில் காதலி இறந்தது தெரியாமல் தேடி அலையும் காதலன்.

விபத்தில் காதலி இறந்தது தெரியாமல் தேடி அலையும் காதலன்.

Published on

சிவனொளிபாதமலை யாத்திரைக்குச் சென்றவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணித்த மூவர் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

கடந்த  19ஆம் திகதி யாத்திரைக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து  நோட்டன் பிரிட்ஜ், டெப்ளோ பகுதியில் பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்கு உள்ளானதில் இரு பெண்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு இருக்கையில் விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சுயநினைவு இன்றி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் சுயநினைவு வந்த பின்னர் தனது காதலியை தேடி உள்ளார்.

மருத்துவ மனையில் உள்ள தாதி ஒருவருக்கு தொலைபேசி ஊடாக அழைப்பினை ஏற்படுத்தி நான் எனது காதலியுடன் பயணத்தை முடித்துக் கொண்டு பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்த போதே விபத்து இடம் பெற்றது அவர் சோர்வாக உள்ளதாக கூறி எனது மடியில் தலை வைத்து தூங்கினார்.

பின்னர் தான் விபத்து ஏற்பட்டது விபத்திற்கு பின்னர் சுய நினைவை நான் இழந்து விட்டேன் என்னை வைத்தியசாலைக்கு அழைத்து சென்றது மட்டுமே நினைவில் உள்ளது எனது காதலி எங்கே என்ன நடந்தது என கூறுங்கள் எனது காதலியை கண்டு பிடித்து தாருங்கள் என தாதியிடம் இளைஞன் கேட்டுள்ளார் அவர் கூறிய தகவலுக்கு அமைய தாதி தேடி பார்த்து வேளை உயிரிழந்த இரு பெண்களில் ஒரு பெண் அந்த இளைஞனின் காதலி என தெரிய வந்தது.

இதனை அறிந்ததும் எனக்கு மிகவும் வேதனையாக உள்ளது இதனை நான் எவ்வாறு கூறுவேன் காதலி இறந்து விட்டார் என மிகுந்த வேதனையுடன் முகப்புத்தகத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

Latest articles

இலங்கையில் இப்படியொரு திருடன்! வியப்பில் நாட்டு மக்கள்

இலங்கையில் திருடன் ஒருவனின் செயற்பாடு குறித்து நாட்டு மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணிக்கும் ரயிலில்...

தனியார் வகுப்பிற்கு சென்று திரும்பிய 14 வயது மாணவி துஸ்பிரயோகம் – இளைஞன் தலைமறைவு!

தனியார் வகுப்பில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 14 வயது சிறுமிக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை...

சர்ச்சையில் சிக்கிய யாழ்.மாநகரசபை ஆணையாளர்!

யாழ்.மாநகரசபை ஆணையாளர் பெண் உத்தியோகத்தர் ஒருவருடன் தொலைபேசியில் பேசியபோது பயன்படுத்திய வார்த்தை பிரயோகங்கள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறலாம் என...

திருகோணமலையில் கஞ்சா செடிகளை வளர்த்த நபர் கைது!

கஞ்சா செடிகளை வளர்த்து வந்த சந்தேக நபரொருவரை திருகோணமலை- நிலாவளி பொலிஸார் கைது செய்துள்ளனர்.திருகோணமலை- பாலையூற்று முருகன் கோயில்...

More like this

இலங்கையில் இப்படியொரு திருடன்! வியப்பில் நாட்டு மக்கள்

இலங்கையில் திருடன் ஒருவனின் செயற்பாடு குறித்து நாட்டு மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணிக்கும் ரயிலில்...

தனியார் வகுப்பிற்கு சென்று திரும்பிய 14 வயது மாணவி துஸ்பிரயோகம் – இளைஞன் தலைமறைவு!

தனியார் வகுப்பில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 14 வயது சிறுமிக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை...

சர்ச்சையில் சிக்கிய யாழ்.மாநகரசபை ஆணையாளர்!

யாழ்.மாநகரசபை ஆணையாளர் பெண் உத்தியோகத்தர் ஒருவருடன் தொலைபேசியில் பேசியபோது பயன்படுத்திய வார்த்தை பிரயோகங்கள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறலாம் என...