Homeஇந்தியாவிண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம்-4 பைட்டர் ஜெட் இயக்கும் விமானப்படை வீரர்கள் தயார்

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம்-4 பைட்டர் ஜெட் இயக்கும் விமானப்படை வீரர்கள் தயார்

Published on

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்காக 4 பைட்டர் ஜெட் இயக்கும் விமானப்படை வீரர்கள் தயாராகி வருவதாக தாம்பரம் விமான படை அதிகாரி தெரிவித்துள்ளார்.

சென்னை தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படை மற்றும் பயிற்சி மையத்தில் விமானப்படை பயிற்சி மையம் வழங்கப்படும் பயிற்சிகள், சேவை, பேரிடர் காலத்தில் ஆற்றிய பணிகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்து கூறும் விதமாக செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது இங்கு பயிற்சி பெரும் வீரர்களுக்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கிரேம் எம்.கே1, பி.சி 7, எம்.கே2 பயிற்சி விமானங்களிலும், சீட்டக், மைக்ரோ லைட் ஆகிய 2 வகை எலிகாப்டர்களிலும் பயிற்சியளிக்கப்படுவதாக கூறினர்.

தாம்பரம் விமானப்படையில் இரண்டு விமான ஓடுதளங்கள் உள்ள நிலையில் மாடம்பாக்கம் பகுதியில் கூடுதலாக ஆயிரம் அடி விமான ஓடுபாதை விரிவாக்கம் செய்ய தமிழ்நாடு அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தாம்பரம் விமானப்படை தளபதி தெரிவித்தார். ஒப்புதல் கிடைத்தால் பைட்டர் ஜெட்களை இறக்கவும், ஏற்றவும் சாத்தியமாகும் என்றும் அவர் கூறினார்.

Latest articles

வடமாகாணத்தில் 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்

வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25,000 நிரந்தர வீடுகளை கட்டிக்கொடுத்து வடமாகாணத்தில் உள்ள...

ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டு அறிமுகம்

ஜேர்மனியில் 49 யூரோக்கள் பயணச்சீட்டின் அறிமுகம் பொதுப்போக்குவரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து,...

அதிகரிக்கப்படவுள்ள ரயில் கட்டணங்கள்

ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை ரயில்வே திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றியதன் பின்னர் அனைத்து ரயில்...

உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதை:முதலமைச்சர் அறிவிப்பு

இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்....

More like this

வடமாகாணத்தில் 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்

வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25,000 நிரந்தர வீடுகளை கட்டிக்கொடுத்து வடமாகாணத்தில் உள்ள...

ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டு அறிமுகம்

ஜேர்மனியில் 49 யூரோக்கள் பயணச்சீட்டின் அறிமுகம் பொதுப்போக்குவரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து,...

அதிகரிக்கப்படவுள்ள ரயில் கட்டணங்கள்

ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை ரயில்வே திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றியதன் பின்னர் அனைத்து ரயில்...