Homeஇலங்கைவாகனங்களின் புகை சான்றிதழ் குறித்து வெளியான அறிவிப்பு!

வாகனங்களின் புகை சான்றிதழ் குறித்து வெளியான அறிவிப்பு!

Published on

வாகன உமிழ்வு சான்றிதழ் (புகை சான்றிதழ்) வழங்கும் மையங்களின் கண்காணிப்பு பொறிமுறையை வலுப்படுத்த கூட்டு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மோட்டார் போக்குவரத்து திணைக்களம், எடை அளவீட்டு திணைக்களம், மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் மாவட்ட அலுவலகங்கள் மற்றும் பிரதேச செயலக அலுவலகங்கள் ஆகியவற்றில் கடமையாற்றும் பட்டதாரி சுற்றாடல் உத்தியோகத்தர்களை உள்ளடக்கி இந்த கூட்டு வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வாகன உமிழ்வு சான்றிதழ் வழங்கும் மையங்களை கண்காணித்து, சாலையில் வாகன தணிக்கையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை போக்குவரத்து துறை அமைச்சர் தலைமையில் நடைபெறும் முன்னேற்ற ஆய்வு கூட்டத்தில் குறைகள் மற்றும் திருத்தங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

Latest articles

வடமாகாணத்தில் 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்

வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25,000 நிரந்தர வீடுகளை கட்டிக்கொடுத்து வடமாகாணத்தில் உள்ள...

ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டு அறிமுகம்

ஜேர்மனியில் 49 யூரோக்கள் பயணச்சீட்டின் அறிமுகம் பொதுப்போக்குவரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து,...

அதிகரிக்கப்படவுள்ள ரயில் கட்டணங்கள்

ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை ரயில்வே திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றியதன் பின்னர் அனைத்து ரயில்...

உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதை:முதலமைச்சர் அறிவிப்பு

இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்....

More like this

வடமாகாணத்தில் 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்

வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25,000 நிரந்தர வீடுகளை கட்டிக்கொடுத்து வடமாகாணத்தில் உள்ள...

ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டு அறிமுகம்

ஜேர்மனியில் 49 யூரோக்கள் பயணச்சீட்டின் அறிமுகம் பொதுப்போக்குவரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து,...

அதிகரிக்கப்படவுள்ள ரயில் கட்டணங்கள்

ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை ரயில்வே திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றியதன் பின்னர் அனைத்து ரயில்...