செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeசினிமாவருத்தத்தில் Pooja Hegde!

வருத்தத்தில் Pooja Hegde!

Published on

spot_img
spot_img

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் Pooja Hegde. இவர் 2014ம் ஆடில் இருந்து கடந்த 8 வருடங்களாக சினிமாவில் இருக்கிறார்.

Aravinda Sametha Veera Raghava, Maharshi, Ala Vaikunthapurauloo, Most Eligible Bachelor என பெரிய ஹிட் படங்களில் நடித்தவர்.

ஆனால் இபபோது இவரது நிலைமை அதாவது மார்க்கெட் கொஞ்சம் மோசமாக உள்ளது.

பிரபாஸ் நடித்த ராதே ஷியாம், விஜய்யின் பீஸ்ட், சிரஞ்சீவ்-ராம் சரண் நடித்த ஆச்சாரியா என பெரிய நடிகர்கள் நடித்த படங்களில் நாயகியாக Pooja Hegde நடித்துள்ளார்.

அடுத்தடுத்து வந்த இந்த 3 படங்களுமே Flop ஆகியுள்ளன, இதனால் அனைவரின் பேச்சும் Flop பட நாயகி என வருகின்றன.

இதில் இருந்து வெளியே வர அவர் என்ன செய்யப்போகிறார், அடுத்து ஹிட் படங்கள் வருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Latest articles

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் நபரொருவர் அதிரடி கைது!

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் ஒரு கிலோவுக்கும் அதிக நிறையுடைய கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண விசேட...

வெளி மாவட்ட மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கும் யாழ் இந்துக் கல்லூரி

2022 க.பொ.த சாதாரண தர பரீட்சையில் உயர் புள்ளிகளை பெற்று சித்தியடைந்தவர்களை க.பொ.த உயர்தரம் 2025 ஆம் ஆண்டுக்கு...

யாழ் வைத்தியசாலையில் இளம் தாய் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியானது!

யாழில் இரட்டைப் பெண்குழந்தைகளைப் பெற்றெடுத்த ஐந்து நாட்கள் கூட நிறைவடையாத நிலையில் 25 வயதான இளம் தாயின் மரணம்...

191-வது பிறந்தநாளை கொண்டாடும் உலகின் மிக வயதான விலங்கு

ஜோனாதனின் வேகமும் சுறுசுறுப்பும் குறைவதற்கான அறிகுறி இல்லை என்று, அதனை பராமரித்து வரும் கால்நடை மருத்துவர் ஜோ ஹோலின்ஸ்...

More like this

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் நபரொருவர் அதிரடி கைது!

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் ஒரு கிலோவுக்கும் அதிக நிறையுடைய கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண விசேட...

வெளி மாவட்ட மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கும் யாழ் இந்துக் கல்லூரி

2022 க.பொ.த சாதாரண தர பரீட்சையில் உயர் புள்ளிகளை பெற்று சித்தியடைந்தவர்களை க.பொ.த உயர்தரம் 2025 ஆம் ஆண்டுக்கு...

யாழ் வைத்தியசாலையில் இளம் தாய் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியானது!

யாழில் இரட்டைப் பெண்குழந்தைகளைப் பெற்றெடுத்த ஐந்து நாட்கள் கூட நிறைவடையாத நிலையில் 25 வயதான இளம் தாயின் மரணம்...