Homeஇந்தியாராமநாதபுரத்தில் இடி, மின்னல் தாக்கி 9 ஆடுகள் பலி: விவசாயிக்கு ரூ.2 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரத்தில் இடி, மின்னல் தாக்கி 9 ஆடுகள் பலி: விவசாயிக்கு ரூ.2 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது.

Published on

ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென வீசிய சூறைக்காற்றில் பசுமை குடில்கள் சேதமடைந்து இழப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேன்கனிக்கோட்டை, அன்சட்டி, கெலமங்கலம், சூளகிரி ஆகிய பகுதிகளில் நேற்று மாலை திடீரென சூறாவழி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஆங்காங்கே மரங்கள் சாய்ந்தன.

தொட்டிக்கான பள்ளி ஏரியில் இரண்டு மின் கம்பங்கள் சாய்ந்ததை அடுத்து முன்னெச்சரிக்கையாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி பீன்ஸ், குடைமிளகாய் போன்ற பயிர்களை பயிரிடுவதற்காக விவசாயிகள் அமைத்திருந்த பசுமை குடில்களும் சேதமடைந்ததால் பேரிழப்பு ஏற்பட்டு இருக்கிறது. சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அதேபோல ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே அதிகாலை பெய்த திடீர் மழையால் அங்கு வசித்து வரும் தேவசகாயம் என்பவருக்கு சொந்தமான 9 ஆடுகள் இடி தாக்கி உயிரிழந்தனர். இதனால், சுமார் ரூ.2,00,000 இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் சாயல்குடி காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Latest articles

GMPL 3.0 இல் கலக்கப்போகும் 7 அணிகள் விபரம்.

  கல்வியங்காடு மெகா நைட் பிரிமியர் லீக் ஒவ்வொரு வருடமும் வெகுவிமர்சயாக கிப்ஸ் மைதானத்தில் இடம்பெறும், இத் தொடரில் இந்த...

உலக கிண்ண கிரிக்கெட் தொடர் நாளை ஆரம்பம்

13 ஆவது ICC உலக கிண்ண கிரிக்கெட் தொடர் நாளை இந்தியாவில் ஆரம்பமாகிறது. 10 அணிகள் மோதும் உலக கிண்ண...

உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு

2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை இடம்பெறும் திகதிகள் நாளை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த...

இலங்கையில் வருடாந்தம் சராசரியாக 5000 சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் பதிவாகியுள்ளன

இலங்கையில் வருடாந்தம் சராசரியாக 5,000 சிறுவர்கள் சம்பந்தப்பட்ட குற்றச் சம்பவங்கள் பதிவாகுவதாக மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப்...

More like this

GMPL 3.0 இல் கலக்கப்போகும் 7 அணிகள் விபரம்.

  கல்வியங்காடு மெகா நைட் பிரிமியர் லீக் ஒவ்வொரு வருடமும் வெகுவிமர்சயாக கிப்ஸ் மைதானத்தில் இடம்பெறும், இத் தொடரில் இந்த...

உலக கிண்ண கிரிக்கெட் தொடர் நாளை ஆரம்பம்

13 ஆவது ICC உலக கிண்ண கிரிக்கெட் தொடர் நாளை இந்தியாவில் ஆரம்பமாகிறது. 10 அணிகள் மோதும் உலக கிண்ண...

உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு

2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை இடம்பெறும் திகதிகள் நாளை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த...