செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஉலகம்ரஷ்யா - உக்ரைன் இடையே 300 நாட்களாக போர் நடந்து வரும் நிலையில், தற்போது இரு...

ரஷ்யா – உக்ரைன் இடையே 300 நாட்களாக போர் நடந்து வரும் நிலையில், தற்போது இரு நாடுகளும் 200க்கும் மேற்பட்ட வீரர்களை விடுவித்தன.

Published on

spot_img
spot_img

புத்தாண்டு தினத்தில் ரஷ்யாவுடனான சிறை பரிமாற்றத்தில் விடுவிக்கப்பட்ட பின்னர், உக்ரேனிய கைதிகள் ஆனந்தக் கண்ணீருடன் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து அழுதது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கைதிகள் பரிமாற்றம்

ரஷ்யா – உக்ரைன் இடையே 300 நாட்களாக போர் நடந்து வரும் நிலையில், தற்போது இரு நாடுகளும் 200க்கும் மேற்பட்ட வீரர்களை விடுவித்தன. உக்ரைன் மொத்தம் 82 ரஷ்ய வீரர்களை விடுவித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இன்று அறிவித்தது. அதேபோல், ரஷ்யா 140 உக்ரேனியர்களை ஒப்படைத்ததாக உக்ரைன் ஜனாதிபதியின் தலைமை அதிகாரியான Andriy Yermak தெரிவித்தார்.


அவர்களில் 132 பேர் ஆண்கள் மற்றும் 8 பேர் பெண்கள் என்றும், அவர்கள் அனைவரும் மரியுபோல் மற்றும் பாம்புத் தீவில் பாதுகாக்க போராடினார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வீரர்கள் கொண்டாட்டம்

உக்ரைன் வீரர்கள் விடுவிக்கப்பட்டதை கொண்டாடினர். அவர்களில் பலர் காற்றில் கைகளை உயர்த்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், புத்தாண்டு தினத்தில் நடந்த இந்த கைதி பரிமாற்றத்தின் போது ‘உக்ரைனின் மகிமை’ என்று கூச்சலிட்டு ஒருவரையொருவர் கட்டித் தழுவிக் கொண்டனர்.

மாஸ்கோவிற்கும், கீவ்விற்கும் இடையே பேச்சுவார்த்தைகளில் முழுமையான முறிவு ஏற்பட்ட போதிலும், இந்த வீரர்கள் பரிமாற்றம் நடந்துள்ளது.

Latest articles

நீர் கட்டணம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

நீர் கட்டணத்துக்கு விலைச் சூத்திரமொன்றை அறிமுகம் செய்ய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த...

தெற்காசியாவின் முதல் உயரமான சுழலும் உணவகம் கொழும்பில்…

கொழும்பில் உருவாக்கப்பட்டுள்ள தாமரை கோபுரத்தில் முதலாவது சுழலும் உணவகத்தை எதிர்வரும் 09 ஆம் திகதி திறப்பதற்கு தனியார் நிறுவனம்...

மின் பாவனையாளர்களுக்கு சிவப்புக் கட்டணப் பட்டியல் : மின்சாரசபை விசேட அறிவிப்பு!

உரிய கால அவகாசம் வழங்கப்பட்டதன் பின்னரே மின் துண்டிப்பு இடம்பெறும் என மின்சாரசபை பாவனையாளர்களுக்கு அறிவித்துள்ளது. 50 இலட்சம் மின்...

இன்றைய ராசி பலன்கள்

சோபகிருது ஆண்டு – கார்த்திகை 21 - வியாழக்கிழமை (07.12.2023) நட்சத்திரம் : அஸ்தம் நாள் முழுவதும் திதி : தசமி...

More like this

நீர் கட்டணம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

நீர் கட்டணத்துக்கு விலைச் சூத்திரமொன்றை அறிமுகம் செய்ய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த...

தெற்காசியாவின் முதல் உயரமான சுழலும் உணவகம் கொழும்பில்…

கொழும்பில் உருவாக்கப்பட்டுள்ள தாமரை கோபுரத்தில் முதலாவது சுழலும் உணவகத்தை எதிர்வரும் 09 ஆம் திகதி திறப்பதற்கு தனியார் நிறுவனம்...

மின் பாவனையாளர்களுக்கு சிவப்புக் கட்டணப் பட்டியல் : மின்சாரசபை விசேட அறிவிப்பு!

உரிய கால அவகாசம் வழங்கப்பட்டதன் பின்னரே மின் துண்டிப்பு இடம்பெறும் என மின்சாரசபை பாவனையாளர்களுக்கு அறிவித்துள்ளது. 50 இலட்சம் மின்...