Homeஇலங்கைரயிலில் அடிபட்டு பல்கலைக்கழக மாணவர் உயிரிழப்பு

ரயிலில் அடிபட்டு பல்கலைக்கழக மாணவர் உயிரிழப்பு

Published on

கொழும்பு பல்கலைக்கழக மாணவர் ஒருவர் பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்திற்கு அருகில் மொரட்டுவை நோக்கி சென்ற ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று (ஏப்ரல் 17) காலை புகையிரத தண்டவாளத்தை கடக்க முற்பட்ட போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

24 வயதான இவர் களுத்துறை வடக்கு பிரதேசத்தில் வசிப்பவர் என தெரிவிக்கப்படுகிறது.

மற்றுமொரு நிகழ்வில் யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் 80 வயது முதியவர் ஒருவர் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளார்.

புகையிரத நிலையத்தில் புகையிரதத்தை நிறுத்துவதற்கு முன்னர், புகையிரதத்தில் இருந்து கீழே இறங்க முற்பட்ட போது குறித்த முதியவர் தடுமாறி ரயில் தண்டவாளத்தில் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Latest articles

குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் - சென்னை அணிகள் மோதின. இந்த...

843 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்..

இலங்கை மத்திய வங்கியால்  இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரம்பை தளர்த்தியதுடன், 843 வகையான பொருட்களுக்கு அந்தப் பொருட்களை இறக்குமதி செய்யும்போது...

வாடகைக்கு வாகனங்களை பெற்று அடகு வைத்து மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது!

வாடகை அடிப்படையில் வாகனங்களைப்  பெற்று அவற்றை அடகு வைத்து  மோசடியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தில்  இருவரைக்  கைது செய்வதற்கான...

சீனாவில் தயாரிக்கப்பட்ட விமானம் 128 பயணிகளுடன் வெற்றிகரமாக பயணம்

போயிங் மற்றும் ஏர்பஸ் உள்ளிட்ட சர்வதேச விமான சேவைகளுடன் போட்டியிடும் விதமாக சீன அரசு பயணிகள் விமான போக்குவரத்துக்காக...

More like this

குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் - சென்னை அணிகள் மோதின. இந்த...

843 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்..

இலங்கை மத்திய வங்கியால்  இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரம்பை தளர்த்தியதுடன், 843 வகையான பொருட்களுக்கு அந்தப் பொருட்களை இறக்குமதி செய்யும்போது...

வாடகைக்கு வாகனங்களை பெற்று அடகு வைத்து மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது!

வாடகை அடிப்படையில் வாகனங்களைப்  பெற்று அவற்றை அடகு வைத்து  மோசடியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தில்  இருவரைக்  கைது செய்வதற்கான...