செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeவிளையாட்டுரக்பி விளையாட்டுக்கு விடைகொடுக்கிறார் யோசித்த!

ரக்பி விளையாட்டுக்கு விடைகொடுக்கிறார் யோசித்த!

Published on

spot_img
spot_img

பிரதமர் மகிந்த ராஜபக்சவின் இளைய புதல்வர் யோசித்த ராஜபக்ச தனது 15 வருட ரக்பி வாழ்க்கைக்கு விடைகொடுக்கின்றார்.

33 வயதான யோசித்த ராஜபக்ச, கொழும்பில் இன்று (02ம் திகதி) லோங்டன் பிளேஸில் இடம்பெறும் ரக்பி போட்டியுடன் அவர் விடைபெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து கொழும்பு ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர்,

“2004ம் ஆண்டிலிருந்து நான் விளையாட்டை விளையாடி வருகிறேன். நான் விடைபெற வேண்டிய நேரம் இது என்று உணர்ந்தேன். இப்போது எங்கள் இளைஞர்கள் உள்ளே வந்து விளையாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும்,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான் விளையாட்டின் நிர்வாகத்தில் ஈடுபட விரும்புகிறேன், ரக்பி விளையாட்டை மேலும் மேம்படுத்துவதற்கு என்னால் முடிந்த அனைத்தையும் செய்ய விரும்புகிறேன்” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“ஆனால் அந்தத் திட்டங்கள் எனது மற்ற வேலைகளைப் பொறுத்தது. இருப்பினும், ஒரு முன்னாள் வீரராக, நாட்டின் மிகவும் பின்தங்கிய ரக்பி வீரர்களுக்கு சேவை செய்ய நான் கடமைப்பட்டிருக்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, யோசித்த ராஜபக்ச தற்போது பிரதமர் மகிந்த ராஜபக்சவின் தலைமை அதிகாரியாக பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest articles

நீர் கட்டணம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

நீர் கட்டணத்துக்கு விலைச் சூத்திரமொன்றை அறிமுகம் செய்ய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த...

தெற்காசியாவின் முதல் உயரமான சுழலும் உணவகம் கொழும்பில்…

கொழும்பில் உருவாக்கப்பட்டுள்ள தாமரை கோபுரத்தில் முதலாவது சுழலும் உணவகத்தை எதிர்வரும் 09 ஆம் திகதி திறப்பதற்கு தனியார் நிறுவனம்...

மின் பாவனையாளர்களுக்கு சிவப்புக் கட்டணப் பட்டியல் : மின்சாரசபை விசேட அறிவிப்பு!

உரிய கால அவகாசம் வழங்கப்பட்டதன் பின்னரே மின் துண்டிப்பு இடம்பெறும் என மின்சாரசபை பாவனையாளர்களுக்கு அறிவித்துள்ளது. 50 இலட்சம் மின்...

இன்றைய ராசி பலன்கள்

சோபகிருது ஆண்டு – கார்த்திகை 21 - வியாழக்கிழமை (07.12.2023) நட்சத்திரம் : அஸ்தம் நாள் முழுவதும் திதி : தசமி...

More like this

நீர் கட்டணம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

நீர் கட்டணத்துக்கு விலைச் சூத்திரமொன்றை அறிமுகம் செய்ய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த...

தெற்காசியாவின் முதல் உயரமான சுழலும் உணவகம் கொழும்பில்…

கொழும்பில் உருவாக்கப்பட்டுள்ள தாமரை கோபுரத்தில் முதலாவது சுழலும் உணவகத்தை எதிர்வரும் 09 ஆம் திகதி திறப்பதற்கு தனியார் நிறுவனம்...

மின் பாவனையாளர்களுக்கு சிவப்புக் கட்டணப் பட்டியல் : மின்சாரசபை விசேட அறிவிப்பு!

உரிய கால அவகாசம் வழங்கப்பட்டதன் பின்னரே மின் துண்டிப்பு இடம்பெறும் என மின்சாரசபை பாவனையாளர்களுக்கு அறிவித்துள்ளது. 50 இலட்சம் மின்...