Homeஇலங்கையாழ்ப்பாணம் சங்குப்பிட்டி பகுதியில் 4 கிலோகிராம் கஞ்சாவை கடத்திச் சென்ற நபரை இலங்கை கடற்படையினர் கைது...

யாழ்ப்பாணம் சங்குப்பிட்டி பகுதியில் 4 கிலோகிராம் கஞ்சாவை கடத்திச் சென்ற நபரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

Published on

நேற்று மாலை சங்குப்பிட்டி வீதித்தடையில் கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட தேடுதலின் போது பஸ்ஸில் 4 கிலோகிராம் கஞ்சாவை ஏற்றிச் சென்ற நபர் ஒருவரை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

வடக்கு கடற்படை கட்டளையில் உள்ள SLNS வெலுசுமண மூலம் புனகரி பொலிஸாரின் ஒருங்கிணைப்புடன் சங்குப்பிட்டி வீதித் தடுப்பில் கடந்த மார்ச் 01 ஆம் திகதி தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் நோக்கிச் சென்ற பேருந்தில் சந்தேகநபர் 04 கிலோகிராம் எடையுள்ள 02 கஞ்சா பொதிகளை எடுத்துச் சென்ற வேளையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ. 1 மில்லியன்.

இந்தச் சோதனையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் யாழ்ப்பாணம் அனலத்தீவு தீவில் வசிக்கும் 26 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.சந்தேகநபர், கஞ்சாவுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புநகரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Latest articles

இளம் பெண்களை தகாத தொழிலில் ஈடுபடுத்தும் கோடீஸ்வர பெண் கைது!

கொழும்பில் மசாஜ் நிலையங்களுக்கு தெரபிஸ்டுகளை ஆட்சேர்ப்பதற்காக பத்திரிகைகளில் விளம்பரம் செய்து இளம் பெண்களை தகாத தொழில் ஈடுபடுத்தும் கோடீஸ்வர...

எல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல்போன இளைஞர்கள் சடலங்களாக மீட்பு.

மொனராகலை - வெல்லவாய, எல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல்போன 4 இளைஞர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் (21.03.2023)...

குவைத்தில் சிக்கியிருந்த 48 இலங்கை வீட்டுப் பணியாளர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.

தொழில் நிமித்தம் குவைத் சென்று நீண்ட நாட்களாக இலங்கைக்கு திரும்ப முடியாமல் கடும் பிரச்சினைகளை எதிர்கொண்ட 48 இலங்கை...

2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பாடசாலை வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பாடசாலை வெட்டுப்புள்ளிகள் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, மாணவர்கள் தாம்...

More like this

இளம் பெண்களை தகாத தொழிலில் ஈடுபடுத்தும் கோடீஸ்வர பெண் கைது!

கொழும்பில் மசாஜ் நிலையங்களுக்கு தெரபிஸ்டுகளை ஆட்சேர்ப்பதற்காக பத்திரிகைகளில் விளம்பரம் செய்து இளம் பெண்களை தகாத தொழில் ஈடுபடுத்தும் கோடீஸ்வர...

எல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல்போன இளைஞர்கள் சடலங்களாக மீட்பு.

மொனராகலை - வெல்லவாய, எல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல்போன 4 இளைஞர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் (21.03.2023)...

குவைத்தில் சிக்கியிருந்த 48 இலங்கை வீட்டுப் பணியாளர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.

தொழில் நிமித்தம் குவைத் சென்று நீண்ட நாட்களாக இலங்கைக்கு திரும்ப முடியாமல் கடும் பிரச்சினைகளை எதிர்கொண்ட 48 இலங்கை...