Homeஇந்தியாமோசமான ஓட்டுநர்களைக் கொண்ட நாடுகள், பட்டியலில் 4-ம் இடத்தில் இந்தியா!

மோசமான ஓட்டுநர்களைக் கொண்ட நாடுகள், பட்டியலில் 4-ம் இடத்தில் இந்தியா!

Published on

புதுடெல்லி, சர்வதேச அளவில் 50 நாடுகளைச் சேர்ந்த ஓட்டுநர்கள் குறித்து ‘கம்பேர் தி மார்க்கெட்’ என்ற இன்சூரன்ஸ் நிறுவனம் ஆய்வு நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வின் அடிப்படையில், உலகின் சிறந்த ஓட்டுநர்கள் மற்றும் மோசமான ஓட்டுநர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி சிறந்த ஓட்டுநர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் ஜப்பான் உள்ளது. தொடர்ந்து 2-வது இடத்தில் நெதர்லாந்து, 3-வது இடத்தில் நார்வே ஆகிய நாடுகள் உள்ளன. இதே போல் மோசமான ஓட்டுநர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் தாய்லாந்து முதல் இடத்திலும், பெரு 2-ம் இடத்திலும், லெபனான் 3-ம் இடத்திலும் உள்ளன. இந்த ஆய்வின்படி, மோசமான ஓட்டுநர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 4-வது இடத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest articles

யாழ்ப்பாணம் – தமிழகம் இடையே படகுச் சேவை ஆரம்பம்!

யாழ். காங்கேசன்துறை - தமிழகம் இடையிலான பயணிகள் படகுச் சேவை அடுத்த மாத இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள்,...

நாட்டின் இருவேறு வாகன விபத்துக்களில் ஒருவர் உயிரிழப்பு 14 பேர் படுகாயம்

நாட்டின் இருவேறு பகுதிகளில்  ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்ற வாகன விபத்துக்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,  14 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ்...

டீசல் நிரப்பிய போது தனியார் பஸ்சில் திடீர் தீ: நெல்லையில் இன்று காலை பரபரப்பு

நெல்லை வண்ணார்பேட்டை பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் இன்று காலை தனியார் பஸ் ஒன்று டீசல் நிரப்புவதற்காக வந்தது....

யாழில் தவறான முடிவால் உயிரிழந்த முதியவர்.

யாழில் மகன் அனுப்பிய பணத்தினை நம்பிக்கை அடிப்படையில் பெண்ணொருவருக்கு வழங்கிய முதியவரொருவர் உயிரை மாய்த்துள்ளார்.இந்த சம்பவம் நேற்று (19.03.2023)...

More like this

யாழ்ப்பாணம் – தமிழகம் இடையே படகுச் சேவை ஆரம்பம்!

யாழ். காங்கேசன்துறை - தமிழகம் இடையிலான பயணிகள் படகுச் சேவை அடுத்த மாத இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள்,...

நாட்டின் இருவேறு வாகன விபத்துக்களில் ஒருவர் உயிரிழப்பு 14 பேர் படுகாயம்

நாட்டின் இருவேறு பகுதிகளில்  ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்ற வாகன விபத்துக்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,  14 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ்...

டீசல் நிரப்பிய போது தனியார் பஸ்சில் திடீர் தீ: நெல்லையில் இன்று காலை பரபரப்பு

நெல்லை வண்ணார்பேட்டை பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் இன்று காலை தனியார் பஸ் ஒன்று டீசல் நிரப்புவதற்காக வந்தது....