Homeஉலகம்மே மாதத்தில் நிகழவிருக்கும் பேரழிவு

மே மாதத்தில் நிகழவிருக்கும் பேரழிவு

Published on

சமூக ஊடகத்தில் டைம் ட்ராவலர் என தன்னை அறிமுகப்படுத்தியுள்ள எனோ அலரிக் என்பவர் எதிர்காலத்தில் நடந்தேறும் நிகழ்வுகள் குறித்து தொடர்ந்தும் எச்சரிக்கை விடுத்து வருகின்றார்.

கிறிஸ்துமஸ் தினத்தன்று மிக முக்கிய நிகழ்வொன்று நடைபெறும் எனவும் பாதுகாப்பாக, எச்சரிக்கையாக இருங்கள் என்றும் கடந்த காலங்களில் இவர் பல எச்சரிக்கைகளை விடுத்திருந்தார்.

இந்நிலையில் அடுத்த மாதம் ஒரு பேரழிவு நடக்கப்போவதாக எனோ அலரிக் (Eno Alaric) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கமைய மே மாதம் 15ஆம் திகதி, அமெரிக்காவின் மேற்குக் கரை பகுதியை குறிப்பாக சான் பிரான்சிஸ்கோவை, 750 அடி உயர சுனாமி ஒன்று தாக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

சுனாமியின் விளைவாக, பல நூறு பில்லியன் அளவுக்கு சேதம் ஏற்படும் என்றும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் அன்பிற்குரியவர்களுக்கு விடைகொடுக்க வேண்டியிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இவரின் எதிர்வுகூறல்களை சிலர் நம்புவதாக கருத்து தெரிவிக்கும் அதேவேளை வேறு சிலர் இவரது தகவல்கள் நகைப்பிற்குரியவை எனவும் திரைப்படங்கள் பார்த்து மூளை மழுங்கிவிட்டதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Latest articles

இலங்கையர்களுக்கு வெளியான எச்சரிக்கை; அழகு நிலையத்தில் இடம்பெற்ற மோசடி

கொழும்பு, ராஜகிரிய பகுதியில் புற்று நோயாளர்களுக்கு பயன்படுத்தப்படும் ஊசிகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தும் மற்றுமொரு அழகு நிலையம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. சினிமா நடிகைகள்...

ஆலய தேர்த் திருவிழாவில் பூசாரி உயிரிழப்பு

களுத்துறையில் ஆலய தேர்த் திருவிழாவின் போது தீ விபத்தில் சிக்கி பூசாரி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்...

தன்னை தானே சுட்டு விபரீத முடிவெடுத்த விமானப்படை வீரர்!

பம்பலப்பிட்டி பொன்சேகா பிளேஸ் பகுதியில் விமானப்படை வீரர் ஒருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருகோணமலை...

பாடசாலை மைதானம் ஒன்றில் திடீரென தரையிறங்கிய உலங்கு வானூர்தியால் பரபரப்பு

அனுராதபுரம் கலென்பிந்துனுவெவ - பலுகொல்லாகம பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் நேற்று காலை தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான உலங்கு வானூர்த்தி...

More like this

இலங்கையர்களுக்கு வெளியான எச்சரிக்கை; அழகு நிலையத்தில் இடம்பெற்ற மோசடி

கொழும்பு, ராஜகிரிய பகுதியில் புற்று நோயாளர்களுக்கு பயன்படுத்தப்படும் ஊசிகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தும் மற்றுமொரு அழகு நிலையம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. சினிமா நடிகைகள்...

ஆலய தேர்த் திருவிழாவில் பூசாரி உயிரிழப்பு

களுத்துறையில் ஆலய தேர்த் திருவிழாவின் போது தீ விபத்தில் சிக்கி பூசாரி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்...

தன்னை தானே சுட்டு விபரீத முடிவெடுத்த விமானப்படை வீரர்!

பம்பலப்பிட்டி பொன்சேகா பிளேஸ் பகுதியில் விமானப்படை வீரர் ஒருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருகோணமலை...