செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஉலகம்முதல் முறையாக நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கியூபாவிற்கான தூதரக சேவைகள் ஆரம்பம் !

முதல் முறையாக நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கியூபாவிற்கான தூதரக சேவைகள் ஆரம்பம் !

Published on

spot_img
spot_img

முதல் முறையாக நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கியூபாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் விசா வழங்கும் சேவையை மீண்டும் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் நேற்று செவ்வாயன்று ஹவானாவில் உள்ள தூதரகத்திற்கு வெளியே ஒரு சிறிய மக்கள் கூட்டம் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தமது பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மர்ம நோய்களால் பாதிக்கப்பட்டதை அடுத்து, 2017 ஆம் ஆண்டில் கியூபா தலைநகரில் உள்ள தனது தூதரக சேவைகளை அமெரிக்கா நிறுத்தியிருந்தது.

இதன் காரணமாக பொருளாதார நெருக்கடி காரணமாக அவதிப்படும் கியூபாவில் இருந்து தப்பிக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் இருந்த பலருக்கும் இது பெரும் அடியாக இருந்தது.

இந்நிலையில் கடந்த மாத இறுதியில் கியூபாவுடன் அமெரிக்கா தனது உயர்மட்ட இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை நடத்தியதை அடுத்து தூதரகம் மீண்டும் சேவையை வழங்கிவருகின்றது.

Latest articles

மிக்ஜம்” புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நடிகர் விஜய் ஆதங்கம் வெளிப்படுத்தியுள்ளார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் "மிக்ஜாம்" புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும்...

வாள் வெட்டுடன் சமந்தப்பட்ட வாகனம் மீட்பு, புதுக்குடியிருப்பில் பதுங்கியிருந்த இருவர் அதிரடியாக கைது!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதிகளில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் பயன்படுத்திய வாகனம் முல்லைத்தீவு பகுதி புதுக்குடியிருப்பில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பகுதியில் பதுங்கியிருந்த...

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நியமனம்

ஜனாதிபதியின் செயலாளர் E.M.S.B.ஏக்கநாயக்கவின் கையொப்பத்துடன் இதற்கான நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. பதுளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பெருந்தோட்ட நிறுவனங்களுடனான...

முதலாவது T/20 போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி வெற்றி

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து மகளிர் அணி T/20 மற்றும் டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. இன்றைய தினம் முதலாவது T/20...

More like this

மிக்ஜம்” புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நடிகர் விஜய் ஆதங்கம் வெளிப்படுத்தியுள்ளார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் "மிக்ஜாம்" புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும்...

வாள் வெட்டுடன் சமந்தப்பட்ட வாகனம் மீட்பு, புதுக்குடியிருப்பில் பதுங்கியிருந்த இருவர் அதிரடியாக கைது!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதிகளில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் பயன்படுத்திய வாகனம் முல்லைத்தீவு பகுதி புதுக்குடியிருப்பில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பகுதியில் பதுங்கியிருந்த...

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நியமனம்

ஜனாதிபதியின் செயலாளர் E.M.S.B.ஏக்கநாயக்கவின் கையொப்பத்துடன் இதற்கான நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. பதுளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பெருந்தோட்ட நிறுவனங்களுடனான...