Homeஉலகம்மலையின் உச்சியிலிருந்து கீழ்நோக்கி சைக்கிள் ஓடி அசத்திய வீரர்

மலையின் உச்சியிலிருந்து கீழ்நோக்கி சைக்கிள் ஓடி அசத்திய வீரர்

Published on

மலையின் உச்சியிலிருந்து கீழ்நோக்கி சைக்கிள் ஓடும் போட்டியில்  100 வீரர்கள் பங்கேற்று தமது சாகசத்தை  வெளிப்படுத்தியுள்ளனர்.

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் மலையின் உச்சியிலிருந்து கீழ்நோக்கி சைக்கிள் ஓட்டும் போட்டி நடத்தப்பட்டுள்ளது.

எல்பாஸ் நகரில் நடைபெற்ற போட்டியில் 100 வீரர்கள் பங்கேற்று தங்களது திறனை வெளிப்படுத்தி அனைவரையும் திகைப்படைய செய்துள்ளனர்.

மலையிலிருந்து கீழே இறங்கும் வழியில் அமைக்கப்பட்டிருந்த பல்வேறு தடைகளை தாண்டி வீரர்கள் பந்தய இலக்கை நோக்கி சைக்கிளை ஓட்டிச் சென்றுள்ளனர்.

இதில், சிலர் கீழே விழுந்த போதும் ரசிகர்கள் ஆங்காங்கே இருந்து வீரர்களை உற்சாகப்படுத்தியுள்ளனர்.பந்தய தூரமான சுமார் மூன்றரை கிலோ மீட்டர் தூரத்தை அந்நாட்டின் வீரர் பிராங்ளின் 6 நிமிடம் 2 வினாடிகளில் கடந்து அதில் வெற்றி பெற்றுள்ளார்.

Latest articles

குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் - சென்னை அணிகள் மோதின. இந்த...

843 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்..

இலங்கை மத்திய வங்கியால்  இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரம்பை தளர்த்தியதுடன், 843 வகையான பொருட்களுக்கு அந்தப் பொருட்களை இறக்குமதி செய்யும்போது...

வாடகைக்கு வாகனங்களை பெற்று அடகு வைத்து மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது!

வாடகை அடிப்படையில் வாகனங்களைப்  பெற்று அவற்றை அடகு வைத்து  மோசடியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தில்  இருவரைக்  கைது செய்வதற்கான...

சீனாவில் தயாரிக்கப்பட்ட விமானம் 128 பயணிகளுடன் வெற்றிகரமாக பயணம்

போயிங் மற்றும் ஏர்பஸ் உள்ளிட்ட சர்வதேச விமான சேவைகளுடன் போட்டியிடும் விதமாக சீன அரசு பயணிகள் விமான போக்குவரத்துக்காக...

More like this

குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் - சென்னை அணிகள் மோதின. இந்த...

843 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்..

இலங்கை மத்திய வங்கியால்  இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரம்பை தளர்த்தியதுடன், 843 வகையான பொருட்களுக்கு அந்தப் பொருட்களை இறக்குமதி செய்யும்போது...

வாடகைக்கு வாகனங்களை பெற்று அடகு வைத்து மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது!

வாடகை அடிப்படையில் வாகனங்களைப்  பெற்று அவற்றை அடகு வைத்து  மோசடியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தில்  இருவரைக்  கைது செய்வதற்கான...