Homeஇலங்கைமது போதையில் வீடொன்றினுள் புகுந்து அடாவடி நடவடிக்கை!

மது போதையில் வீடொன்றினுள் புகுந்து அடாவடி நடவடிக்கை!

Published on

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மது போதையில் வீடொன்றினுள் புகுந்து அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபட்டோரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மது போதையில் வீடொன்றினுள் புகுந்து அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபட்டோரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை (17.02.2023) கந்தளாய் பேராற்றுவெளி பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மூன்று பேர் மது போதையில் வீடொன்றின் கதவுகள் மற்றும் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகின்றது.

மேலதிக விசாரணைகள் சந்தேகநபர்கள் சவள் மற்றும் இரும்புகளை கைவிட்டு சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களுக்கெதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதோடு பொலிஸார் சந்தேகநபர்களை தேடி வருகின்றனர்.

சந்தேகநபர்கள் இதற்கு முன்னரும் அணைக்கட்டு பகுதியில் இவ்வாறு குழப்பத்தினை ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரியவருகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest articles

இலங்கையில் இப்படியொரு திருடன்! வியப்பில் நாட்டு மக்கள்

இலங்கையில் திருடன் ஒருவனின் செயற்பாடு குறித்து நாட்டு மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணிக்கும் ரயிலில்...

தனியார் வகுப்பிற்கு சென்று திரும்பிய 14 வயது மாணவி துஸ்பிரயோகம் – இளைஞன் தலைமறைவு!

தனியார் வகுப்பில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 14 வயது சிறுமிக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை...

சர்ச்சையில் சிக்கிய யாழ்.மாநகரசபை ஆணையாளர்!

யாழ்.மாநகரசபை ஆணையாளர் பெண் உத்தியோகத்தர் ஒருவருடன் தொலைபேசியில் பேசியபோது பயன்படுத்திய வார்த்தை பிரயோகங்கள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறலாம் என...

திருகோணமலையில் கஞ்சா செடிகளை வளர்த்த நபர் கைது!

கஞ்சா செடிகளை வளர்த்து வந்த சந்தேக நபரொருவரை திருகோணமலை- நிலாவளி பொலிஸார் கைது செய்துள்ளனர்.திருகோணமலை- பாலையூற்று முருகன் கோயில்...

More like this

இலங்கையில் இப்படியொரு திருடன்! வியப்பில் நாட்டு மக்கள்

இலங்கையில் திருடன் ஒருவனின் செயற்பாடு குறித்து நாட்டு மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணிக்கும் ரயிலில்...

தனியார் வகுப்பிற்கு சென்று திரும்பிய 14 வயது மாணவி துஸ்பிரயோகம் – இளைஞன் தலைமறைவு!

தனியார் வகுப்பில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 14 வயது சிறுமிக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை...

சர்ச்சையில் சிக்கிய யாழ்.மாநகரசபை ஆணையாளர்!

யாழ்.மாநகரசபை ஆணையாளர் பெண் உத்தியோகத்தர் ஒருவருடன் தொலைபேசியில் பேசியபோது பயன்படுத்திய வார்த்தை பிரயோகங்கள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறலாம் என...