Homeஇலங்கைமண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்ட 5 மாவட்டங்கள்!

மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்ட 5 மாவட்டங்கள்!

Published on

நாட்டில் மழை மற்றும் பலத்த காற்று நிலவிவரும் சீரற்ற காலநிலையால் கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, கண்டி மற்றும் காலி மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையினை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது.

அந்த பகுதிகளில் கடந்த 24 மணிநேரத்தில் 100 மில்லி மீற்றர் தாண்டிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதால் மண்சரிவு, பாறை சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக காணப்படுவதாகவும், ஆபத்தான கட்டத்தில் தேவையேற்படின்  பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல பொதுமக்கள் தயாராக இருக்க வேண்டும் எனவும் இந்நிறுவனம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

அத்துடன் நிலம் மற்றும் சுவர்களில் விரிசல்கள் ஏற்படுவது, மரங்கள், வேலிகள் மற்றும் மின்கம்பங்கள் சாய்வது, திடீரென நீரூற்றுகள் தோன்றுவது, சேற்று நீர் வெளியேறுவது போன்ற அறிகுறிகள் தென்பட்டால், அவை மண்சரிவுக்கான அறிகுறி என கருத்தில் கொள்ளுமாறும் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

Latest articles

வடமாகாணத்தில் 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்

வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25,000 நிரந்தர வீடுகளை கட்டிக்கொடுத்து வடமாகாணத்தில் உள்ள...

ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டு அறிமுகம்

ஜேர்மனியில் 49 யூரோக்கள் பயணச்சீட்டின் அறிமுகம் பொதுப்போக்குவரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து,...

அதிகரிக்கப்படவுள்ள ரயில் கட்டணங்கள்

ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை ரயில்வே திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றியதன் பின்னர் அனைத்து ரயில்...

உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதை:முதலமைச்சர் அறிவிப்பு

இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்....

More like this

வடமாகாணத்தில் 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்

வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25,000 நிரந்தர வீடுகளை கட்டிக்கொடுத்து வடமாகாணத்தில் உள்ள...

ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டு அறிமுகம்

ஜேர்மனியில் 49 யூரோக்கள் பயணச்சீட்டின் அறிமுகம் பொதுப்போக்குவரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து,...

அதிகரிக்கப்படவுள்ள ரயில் கட்டணங்கள்

ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை ரயில்வே திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றியதன் பின்னர் அனைத்து ரயில்...