Homeஇந்தியாமணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறையில் இளைஞர் உயிரிழப்பு; பாதுகாப்புப்படையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு

மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறையில் இளைஞர் உயிரிழப்பு; பாதுகாப்புப்படையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு

Published on

மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறையில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் பாஜக ஆட்சியில் உள்ளது. இம்மாநிலத்தில் அண்மையில் மெய்தி இன மக்களின் பழங்குடியின அந்தஸ்து கோரிக்கைக்கு எதிராக பிற பழங்குடியின மாணவர் அமைப்பினர் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது.

இதில் 70 பேர் உயிரிழந்த நிலையில், ஏராளமானோர் காயமடைந்தனர். சில நாட்கள் அமைதி திரும்பிய நிலையில், மணிப்பூரில் கிழக்கு மாவட்டமான நியுசெகோனில் மீண்டும் ஏற்பட்ட வன்முறையில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

2 பேர் காயமடைந்தனர். முன்னாள் எம்.எல்.ஏ. தங்சலம், அவரது மகன் உள்ளிட்ட 4 பேர் கடைகளை அடைக்குமாறு வணிகர்களை மிரட்டியதே வன்முறையின் தொடக்கமாக பார்க்கப்படுகிறது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர பாதுகாப்புப்படையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஏராளமான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதால் நிலைமை மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

Latest articles

குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் - சென்னை அணிகள் மோதின. இந்த...

843 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்..

இலங்கை மத்திய வங்கியால்  இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரம்பை தளர்த்தியதுடன், 843 வகையான பொருட்களுக்கு அந்தப் பொருட்களை இறக்குமதி செய்யும்போது...

வாடகைக்கு வாகனங்களை பெற்று அடகு வைத்து மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது!

வாடகை அடிப்படையில் வாகனங்களைப்  பெற்று அவற்றை அடகு வைத்து  மோசடியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தில்  இருவரைக்  கைது செய்வதற்கான...

சீனாவில் தயாரிக்கப்பட்ட விமானம் 128 பயணிகளுடன் வெற்றிகரமாக பயணம்

போயிங் மற்றும் ஏர்பஸ் உள்ளிட்ட சர்வதேச விமான சேவைகளுடன் போட்டியிடும் விதமாக சீன அரசு பயணிகள் விமான போக்குவரத்துக்காக...

More like this

குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் - சென்னை அணிகள் மோதின. இந்த...

843 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்..

இலங்கை மத்திய வங்கியால்  இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரம்பை தளர்த்தியதுடன், 843 வகையான பொருட்களுக்கு அந்தப் பொருட்களை இறக்குமதி செய்யும்போது...

வாடகைக்கு வாகனங்களை பெற்று அடகு வைத்து மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது!

வாடகை அடிப்படையில் வாகனங்களைப்  பெற்று அவற்றை அடகு வைத்து  மோசடியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தில்  இருவரைக்  கைது செய்வதற்கான...