Homeஇலங்கைபோலீஸ் வேடமிட்டு பல குற்றங்களைச் செய்த இருவர் கைது!

போலீஸ் வேடமிட்டு பல குற்றங்களைச் செய்த இருவர் கைது!

Published on

பொலிஸ் உத்தியோகத்தர்களைப் போன்று ஆள்மாறாட்டம் செய்து பல குற்றங்களைச் செய்த இருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கொழும்பு வடக்குப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தின் பல பிரதேசங்களில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் மேல்மாகாண புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்படி, 10 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயின், 83 கையடக்கத் தொலைபேசிகள், நான்கு டேப்கள் மற்றும் மூன்று மடிக்கணினிகளுடன் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் முறையே 24 மற்றும் 36 வயதுடைய ஹம்பாந்தோட்டை மற்றும் பல்லேவல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்ட அவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக மோதர பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Latest articles

இலங்கையில் இப்படியொரு திருடன்! வியப்பில் நாட்டு மக்கள்

இலங்கையில் திருடன் ஒருவனின் செயற்பாடு குறித்து நாட்டு மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணிக்கும் ரயிலில்...

தனியார் வகுப்பிற்கு சென்று திரும்பிய 14 வயது மாணவி துஸ்பிரயோகம் – இளைஞன் தலைமறைவு!

தனியார் வகுப்பில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 14 வயது சிறுமிக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை...

சர்ச்சையில் சிக்கிய யாழ்.மாநகரசபை ஆணையாளர்!

யாழ்.மாநகரசபை ஆணையாளர் பெண் உத்தியோகத்தர் ஒருவருடன் தொலைபேசியில் பேசியபோது பயன்படுத்திய வார்த்தை பிரயோகங்கள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறலாம் என...

திருகோணமலையில் கஞ்சா செடிகளை வளர்த்த நபர் கைது!

கஞ்சா செடிகளை வளர்த்து வந்த சந்தேக நபரொருவரை திருகோணமலை- நிலாவளி பொலிஸார் கைது செய்துள்ளனர்.திருகோணமலை- பாலையூற்று முருகன் கோயில்...

More like this

இலங்கையில் இப்படியொரு திருடன்! வியப்பில் நாட்டு மக்கள்

இலங்கையில் திருடன் ஒருவனின் செயற்பாடு குறித்து நாட்டு மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணிக்கும் ரயிலில்...

தனியார் வகுப்பிற்கு சென்று திரும்பிய 14 வயது மாணவி துஸ்பிரயோகம் – இளைஞன் தலைமறைவு!

தனியார் வகுப்பில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 14 வயது சிறுமிக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை...

சர்ச்சையில் சிக்கிய யாழ்.மாநகரசபை ஆணையாளர்!

யாழ்.மாநகரசபை ஆணையாளர் பெண் உத்தியோகத்தர் ஒருவருடன் தொலைபேசியில் பேசியபோது பயன்படுத்திய வார்த்தை பிரயோகங்கள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறலாம் என...