Homeஇலங்கைபோலீஸ் வேடமிட்டு பல குற்றங்களைச் செய்த இருவர் கைது!

போலீஸ் வேடமிட்டு பல குற்றங்களைச் செய்த இருவர் கைது!

Published on

பொலிஸ் உத்தியோகத்தர்களைப் போன்று ஆள்மாறாட்டம் செய்து பல குற்றங்களைச் செய்த இருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கொழும்பு வடக்குப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தின் பல பிரதேசங்களில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் மேல்மாகாண புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்படி, 10 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயின், 83 கையடக்கத் தொலைபேசிகள், நான்கு டேப்கள் மற்றும் மூன்று மடிக்கணினிகளுடன் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் முறையே 24 மற்றும் 36 வயதுடைய ஹம்பாந்தோட்டை மற்றும் பல்லேவல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்ட அவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக மோதர பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Latest articles

GMPL 3.0 இல் கலக்கப்போகும் 7 அணிகள் விபரம்.

  கல்வியங்காடு மெகா நைட் பிரிமியர் லீக் ஒவ்வொரு வருடமும் வெகுவிமர்சயாக கிப்ஸ் மைதானத்தில் இடம்பெறும், இத் தொடரில் இந்த...

உலக கிண்ண கிரிக்கெட் தொடர் நாளை ஆரம்பம்

13 ஆவது ICC உலக கிண்ண கிரிக்கெட் தொடர் நாளை இந்தியாவில் ஆரம்பமாகிறது. 10 அணிகள் மோதும் உலக கிண்ண...

உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு

2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை இடம்பெறும் திகதிகள் நாளை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த...

இலங்கையில் வருடாந்தம் சராசரியாக 5000 சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் பதிவாகியுள்ளன

இலங்கையில் வருடாந்தம் சராசரியாக 5,000 சிறுவர்கள் சம்பந்தப்பட்ட குற்றச் சம்பவங்கள் பதிவாகுவதாக மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப்...

More like this

GMPL 3.0 இல் கலக்கப்போகும் 7 அணிகள் விபரம்.

  கல்வியங்காடு மெகா நைட் பிரிமியர் லீக் ஒவ்வொரு வருடமும் வெகுவிமர்சயாக கிப்ஸ் மைதானத்தில் இடம்பெறும், இத் தொடரில் இந்த...

உலக கிண்ண கிரிக்கெட் தொடர் நாளை ஆரம்பம்

13 ஆவது ICC உலக கிண்ண கிரிக்கெட் தொடர் நாளை இந்தியாவில் ஆரம்பமாகிறது. 10 அணிகள் மோதும் உலக கிண்ண...

உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு

2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை இடம்பெறும் திகதிகள் நாளை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த...