Homeஇலங்கைபோலி ஆவணங்களை பயன்படுத்தி பெண்கள் பாடசாலையில் சேர்க்கப்படும் குழந்தைகள்

போலி ஆவணங்களை பயன்படுத்தி பெண்கள் பாடசாலையில் சேர்க்கப்படும் குழந்தைகள்

Published on

மத்திய மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளரின் கையொப்பம் போலியான கடிதங்கள் மூலம் கண்டியில் உள்ள பெண்கள் பாடசாலை ஒன்றில் 180 இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

எந்தவொரு பிள்ளையையும் எந்தவொரு பாடசாலையிலும் ஏற்றுக்கொள்ளுமாறு மேலதிக பணிப்பாளர் பிரதேசத்தில் உள்ள எந்தவொரு பாடசாலை அதிகாரியிடமும் கோரிக்கை விடுக்கவில்லை என மாகாண கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது.

2018ஆம் ஆண்டு முதல் இந்த மோசடி இடம்பெற்று வருவதாக மாகாண கல்வி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.மாகாண கல்வி அலுவலகம் நடத்திய கணக்காய்வு விசாரணையில் இந்த மோசடி தெரியவந்துள்ளது.

Latest articles

இலங்கையர்களுக்கு வெளியான எச்சரிக்கை; அழகு நிலையத்தில் இடம்பெற்ற மோசடி

கொழும்பு, ராஜகிரிய பகுதியில் புற்று நோயாளர்களுக்கு பயன்படுத்தப்படும் ஊசிகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தும் மற்றுமொரு அழகு நிலையம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. சினிமா நடிகைகள்...

ஆலய தேர்த் திருவிழாவில் பூசாரி உயிரிழப்பு

களுத்துறையில் ஆலய தேர்த் திருவிழாவின் போது தீ விபத்தில் சிக்கி பூசாரி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்...

தன்னை தானே சுட்டு விபரீத முடிவெடுத்த விமானப்படை வீரர்!

பம்பலப்பிட்டி பொன்சேகா பிளேஸ் பகுதியில் விமானப்படை வீரர் ஒருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருகோணமலை...

பாடசாலை மைதானம் ஒன்றில் திடீரென தரையிறங்கிய உலங்கு வானூர்தியால் பரபரப்பு

அனுராதபுரம் கலென்பிந்துனுவெவ - பலுகொல்லாகம பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் நேற்று காலை தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான உலங்கு வானூர்த்தி...

More like this

இலங்கையர்களுக்கு வெளியான எச்சரிக்கை; அழகு நிலையத்தில் இடம்பெற்ற மோசடி

கொழும்பு, ராஜகிரிய பகுதியில் புற்று நோயாளர்களுக்கு பயன்படுத்தப்படும் ஊசிகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தும் மற்றுமொரு அழகு நிலையம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. சினிமா நடிகைகள்...

ஆலய தேர்த் திருவிழாவில் பூசாரி உயிரிழப்பு

களுத்துறையில் ஆலய தேர்த் திருவிழாவின் போது தீ விபத்தில் சிக்கி பூசாரி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்...

தன்னை தானே சுட்டு விபரீத முடிவெடுத்த விமானப்படை வீரர்!

பம்பலப்பிட்டி பொன்சேகா பிளேஸ் பகுதியில் விமானப்படை வீரர் ஒருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருகோணமலை...