Homeஇலங்கைபொலிஸ் அதிகாரியைத் தாக்கிய மூவர் கைது!

பொலிஸ் அதிகாரியைத் தாக்கிய மூவர் கைது!

Published on

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தாக்கி கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் (CID) களனி பிரிவு அதிகாரிகளினால் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, புதன்கிழமை (மே 24) பேலியகொடை ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே பாலத்தில் போக்குவரத்துக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தலைக்கவசம் அணியாத காரணத்தினால் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தாக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளை அதிகாரி தடுத்து நிறுத்தியதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பெண் ஒருவரால் குறித்த அதிகாரி தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு, 51, 22 மற்றும் 20 வயதுடைய பேலியகொட, பட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் இன்று (மே 25) அளுத்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில், காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலை சிகிச்சை பெற்று வருகின்றார்.

Latest articles

பல்கலைக்கழக ஆர்ப்பாட்டத்தில் மூன்று கான்ஸ்டபிள்கள் படுகாயம்

கொழும்பில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியப் பேரவை நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது மாணவர்களால் தாக்கப்பட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவில்...

கொழும்பில் அரசாங்கத்துக்கு எதிராக ஒன்று திரண்ட மக்கள்

மக்கள் ஆணைக்கு இடம் கொடு என வலியுறுத்தி தேசிய மக்கள் சக்தியை சேர்ந்தவர்கள் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்து...

வைத்தியர் முகைதீன் கொலை வழக்கு – மரணதண்டனை விதித்து நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பு

வவுனியாவில் வைத்தியர் ஒருவர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவருக்கு வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மரணதண்டனை...

744 சுற்றுலா பயணிகளுடன் இலங்கை வந்த கப்பல்

இந்திய சுற்றுலா பயணிகள் 744 பேருடன் உலகம் முழுவதும் பயணம் செய்துவரும் பஹாமாஸ் அரசுக்கு சொந்தமான இம்ப்ரஸ் (IMO-8716899)...

More like this

பல்கலைக்கழக ஆர்ப்பாட்டத்தில் மூன்று கான்ஸ்டபிள்கள் படுகாயம்

கொழும்பில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியப் பேரவை நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது மாணவர்களால் தாக்கப்பட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவில்...

கொழும்பில் அரசாங்கத்துக்கு எதிராக ஒன்று திரண்ட மக்கள்

மக்கள் ஆணைக்கு இடம் கொடு என வலியுறுத்தி தேசிய மக்கள் சக்தியை சேர்ந்தவர்கள் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்து...

வைத்தியர் முகைதீன் கொலை வழக்கு – மரணதண்டனை விதித்து நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பு

வவுனியாவில் வைத்தியர் ஒருவர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவருக்கு வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மரணதண்டனை...