இலங்கை முழுவதும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட பொது சுகாதார பரிசோதகர்கள் தீர்மானித்துள்ளனர். இந்த தொழிற்சங்க நடவடிக்கை இன்று (23.10.2023) முன்னெடுக்க திர்மானிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சங்க நடவடிக்கையை பல தொழில்சார் பிரச்சினைகளின் அடிப்படையில் நாளை சுகயீன விடுமுறையை அறிவித்து முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக சங்கத்தின் செயலாளர் ஷானக போபிட்டியகே தெரிவித்துள்ளார்.