Homeஉலகம்பெரு நாட்டில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 24 பேர் உயிரிழப்பு

பெரு நாட்டில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 24 பேர் உயிரிழப்பு

Published on

பெரு நாட்டில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 24 பேர் உயிரிழந்தனர்.அயகுச்சோவில் இருந்து ஹுவான்காயோ நகருக்கு பேருந்து சென்று கொண்டிருந்த பேருந்து இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்தில் சிக்கியதாக பெரு போக்குவத்து கழகம் வெளியிட்டுள்ளது.

இந்த விபத்து குறித்த தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை. பேருந்தின் லைசென்சு புதுப்பிக்கப்பட்டதுடன் விபத்துக் காப்பீடு இருப்பதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பெரு நாட்டில் உள்ள தரமற்ற சாலைகள் மற்றும் பராமரிப்பின்றி இயங்கும் பேருந்துகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு பயணிகள் உயிரிழந்து வருவதாக, குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

Latest articles

வடமாகாணத்தில் 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்

வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25,000 நிரந்தர வீடுகளை கட்டிக்கொடுத்து வடமாகாணத்தில் உள்ள...

ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டு அறிமுகம்

ஜேர்மனியில் 49 யூரோக்கள் பயணச்சீட்டின் அறிமுகம் பொதுப்போக்குவரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து,...

அதிகரிக்கப்படவுள்ள ரயில் கட்டணங்கள்

ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை ரயில்வே திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றியதன் பின்னர் அனைத்து ரயில்...

உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதை:முதலமைச்சர் அறிவிப்பு

இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்....

More like this

வடமாகாணத்தில் 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்

வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25,000 நிரந்தர வீடுகளை கட்டிக்கொடுத்து வடமாகாணத்தில் உள்ள...

ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டு அறிமுகம்

ஜேர்மனியில் 49 யூரோக்கள் பயணச்சீட்டின் அறிமுகம் பொதுப்போக்குவரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து,...

அதிகரிக்கப்படவுள்ள ரயில் கட்டணங்கள்

ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை ரயில்வே திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றியதன் பின்னர் அனைத்து ரயில்...