Homeசினிமாபீஸ்ட் படத்தை பார்த்துவிட்டு ரூம் போட்ட அழுத இலங்கை ரசிகர்கள்..

பீஸ்ட் படத்தை பார்த்துவிட்டு ரூம் போட்ட அழுத இலங்கை ரசிகர்கள்..

Published on

பீஸ்ட்

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் பீஸ்ட்.

மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம், ரசிகர்களை ஏமாற்றத்தில் தள்ளியது. இதனால், படத்திற்கு கலவையான விமர்சனங்கள் மட்டுமே கிடைத்தது.

மேலும், முதல் நான்கு நாட்கள் வசூலில் பட்டையை கிளப்பிய பீஸ்ட் திரைப்படம், அதற்க்கு அடுத்தடுத்த நாட்களில் வசூலிலும் பின்னடைவை சந்தித்துள்ளது.

ரூம் போட்டு அழுத ரசிகர்கள்

 

இந்நிலையில், இலங்கையில் பீஸ்ட் படத்தை பார்த்துவிட்டு இளைஞர்கள் சிலர், ரூம் போட்டு அழுதுள்ளதாக தகவல் இணையத்தில் பரவி வருகிறது.

Latest articles

இலங்கையில் இப்படியொரு திருடன்! வியப்பில் நாட்டு மக்கள்

இலங்கையில் திருடன் ஒருவனின் செயற்பாடு குறித்து நாட்டு மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணிக்கும் ரயிலில்...

தனியார் வகுப்பிற்கு சென்று திரும்பிய 14 வயது மாணவி துஸ்பிரயோகம் – இளைஞன் தலைமறைவு!

தனியார் வகுப்பில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 14 வயது சிறுமிக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை...

சர்ச்சையில் சிக்கிய யாழ்.மாநகரசபை ஆணையாளர்!

யாழ்.மாநகரசபை ஆணையாளர் பெண் உத்தியோகத்தர் ஒருவருடன் தொலைபேசியில் பேசியபோது பயன்படுத்திய வார்த்தை பிரயோகங்கள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறலாம் என...

திருகோணமலையில் கஞ்சா செடிகளை வளர்த்த நபர் கைது!

கஞ்சா செடிகளை வளர்த்து வந்த சந்தேக நபரொருவரை திருகோணமலை- நிலாவளி பொலிஸார் கைது செய்துள்ளனர்.திருகோணமலை- பாலையூற்று முருகன் கோயில்...

More like this

இலங்கையில் இப்படியொரு திருடன்! வியப்பில் நாட்டு மக்கள்

இலங்கையில் திருடன் ஒருவனின் செயற்பாடு குறித்து நாட்டு மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணிக்கும் ரயிலில்...

தனியார் வகுப்பிற்கு சென்று திரும்பிய 14 வயது மாணவி துஸ்பிரயோகம் – இளைஞன் தலைமறைவு!

தனியார் வகுப்பில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 14 வயது சிறுமிக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை...

சர்ச்சையில் சிக்கிய யாழ்.மாநகரசபை ஆணையாளர்!

யாழ்.மாநகரசபை ஆணையாளர் பெண் உத்தியோகத்தர் ஒருவருடன் தொலைபேசியில் பேசியபோது பயன்படுத்திய வார்த்தை பிரயோகங்கள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறலாம் என...