Homeஇந்தியாபிரதமர் அலுவலத்திற்கு மின்னஞ்சல் அனுப்பிய தஞ்சையை சேர்ந்த நபரிடம் ஒன்றிய அரசு அதிகாரிகள் விசாரணை.

பிரதமர் அலுவலத்திற்கு மின்னஞ்சல் அனுப்பிய தஞ்சையை சேர்ந்த நபரிடம் ஒன்றிய அரசு அதிகாரிகள் விசாரணை.

Published on

பிரதமர் அலுவலத்திற்கு மின்னஞ்சல் அனுப்பிய தஞ்சையை சேர்ந்த நபரிடம் ஒன்றிய அரசு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பூண்டியை சேர்ந்த பிஎச்டி மாணவர் பிரதமர் அலுவலத்திற்கு அவதூறாக மின்னஞ்சல் அனுப்பியதாக கூறப்படுகிறது.

இந்த மின்னஞ்சல் அடிப்படையில் பிரதமர் அலுவலகத்திலிருந்து வந்த ஐபிஎஸ் அதிகாரிகள், பூண்டியிலுள்ள விக்டர் ஜேம்ஸ் ராஜா என்ற இளைஞரை கைது செய்து தஞ்சையில் உள்ள தனியார் அரசு கல்லூரிக்கு சொந்தமான விடுதியில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லியில் இருந்து வந்த 9 அதிகாரிகள் விக்டர் ஜேம்ஸ் ராஜாவை கைது செய்து தஞ்சை அழைத்து வந்து என்ன மின்னஞ்சல் அனுப்பினார், எதற்காக அனுப்பினார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டெல்லியில் இருந்து வந்த அதிகாரிகள் இளைஞரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருவது தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Latest articles

யாழ்ப்பாணம் – தமிழகம் இடையே படகுச் சேவை ஆரம்பம்!

யாழ். காங்கேசன்துறை - தமிழகம் இடையிலான பயணிகள் படகுச் சேவை அடுத்த மாத இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள்,...

நாட்டின் இருவேறு வாகன விபத்துக்களில் ஒருவர் உயிரிழப்பு 14 பேர் படுகாயம்

நாட்டின் இருவேறு பகுதிகளில்  ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்ற வாகன விபத்துக்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,  14 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ்...

டீசல் நிரப்பிய போது தனியார் பஸ்சில் திடீர் தீ: நெல்லையில் இன்று காலை பரபரப்பு

நெல்லை வண்ணார்பேட்டை பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் இன்று காலை தனியார் பஸ் ஒன்று டீசல் நிரப்புவதற்காக வந்தது....

யாழில் தவறான முடிவால் உயிரிழந்த முதியவர்.

யாழில் மகன் அனுப்பிய பணத்தினை நம்பிக்கை அடிப்படையில் பெண்ணொருவருக்கு வழங்கிய முதியவரொருவர் உயிரை மாய்த்துள்ளார்.இந்த சம்பவம் நேற்று (19.03.2023)...

More like this

யாழ்ப்பாணம் – தமிழகம் இடையே படகுச் சேவை ஆரம்பம்!

யாழ். காங்கேசன்துறை - தமிழகம் இடையிலான பயணிகள் படகுச் சேவை அடுத்த மாத இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள்,...

நாட்டின் இருவேறு வாகன விபத்துக்களில் ஒருவர் உயிரிழப்பு 14 பேர் படுகாயம்

நாட்டின் இருவேறு பகுதிகளில்  ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்ற வாகன விபத்துக்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,  14 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ்...

டீசல் நிரப்பிய போது தனியார் பஸ்சில் திடீர் தீ: நெல்லையில் இன்று காலை பரபரப்பு

நெல்லை வண்ணார்பேட்டை பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் இன்று காலை தனியார் பஸ் ஒன்று டீசல் நிரப்புவதற்காக வந்தது....