செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைபாறை சரிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

பாறை சரிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

Published on

spot_img
spot_img

அலவத்துகொட பொலிஸ் எல்லைக்குட்பட்ட துனுவில வடக்குப் பகுதியில் இன்று (25) காலை வீடொன்றின் மீது பாறை சரிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று காலை 6.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் 18 வயது சிறுமியும் 15 வயது சிறுவனும் உயிரிழந்துள்ளனர்.

இந்த இரண்டு பிள்ளைகளின் தாய் மற்றும் தந்தை மற்றும் வீட்டில் இருந்த மற்றுமொருவரும் காயமடைந்து பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிரதேசவாசிகள், அலவத்துகொட பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் இராணுவ அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களை மீட்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டதுடன், உயிரிழந்தவர்களின் சடலங்கள் ஜம்புகஹபிட்டிய பிரஷிதேய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

Latest articles

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் நபரொருவர் அதிரடி கைது!

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் ஒரு கிலோவுக்கும் அதிக நிறையுடைய கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண விசேட...

வெளி மாவட்ட மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கும் யாழ் இந்துக் கல்லூரி

2022 க.பொ.த சாதாரண தர பரீட்சையில் உயர் புள்ளிகளை பெற்று சித்தியடைந்தவர்களை க.பொ.த உயர்தரம் 2025 ஆம் ஆண்டுக்கு...

யாழ் வைத்தியசாலையில் இளம் தாய் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியானது!

யாழில் இரட்டைப் பெண்குழந்தைகளைப் பெற்றெடுத்த ஐந்து நாட்கள் கூட நிறைவடையாத நிலையில் 25 வயதான இளம் தாயின் மரணம்...

191-வது பிறந்தநாளை கொண்டாடும் உலகின் மிக வயதான விலங்கு

ஜோனாதனின் வேகமும் சுறுசுறுப்பும் குறைவதற்கான அறிகுறி இல்லை என்று, அதனை பராமரித்து வரும் கால்நடை மருத்துவர் ஜோ ஹோலின்ஸ்...

More like this

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் நபரொருவர் அதிரடி கைது!

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் ஒரு கிலோவுக்கும் அதிக நிறையுடைய கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண விசேட...

வெளி மாவட்ட மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கும் யாழ் இந்துக் கல்லூரி

2022 க.பொ.த சாதாரண தர பரீட்சையில் உயர் புள்ளிகளை பெற்று சித்தியடைந்தவர்களை க.பொ.த உயர்தரம் 2025 ஆம் ஆண்டுக்கு...

யாழ் வைத்தியசாலையில் இளம் தாய் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியானது!

யாழில் இரட்டைப் பெண்குழந்தைகளைப் பெற்றெடுத்த ஐந்து நாட்கள் கூட நிறைவடையாத நிலையில் 25 வயதான இளம் தாயின் மரணம்...