Homeஉலகம்பாகிஸ்தான் கலவரத்தில் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு நிதியுதவி

பாகிஸ்தான் கலவரத்தில் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு நிதியுதவி

Published on

பாகிஸ்தானில் நடந்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு தலா ரூ.6 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஜரன்வாலா நகரில் கடந்த வாரம் மத நிந்தனையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி கிறிஸ்தவ தேவாலயங்கள், வீடுகளை வன்முறை கும்பல் சூறையாடியது.

இதில் 21 தேவாலயங்கள்,200 வீடுகள் சேதமடைந்தன. ஒரு கல்லறையும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 200 பேரை கைது செய்தனர். இந்நிலையில், இதில் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு தலா ரூ.6லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என பஞ்சாப் இடைக்கால முதல்வர் மோஹ்சின் நக்வி தெரிவித்தார்.

Latest articles

பேருவளையில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயம்

பேருவளை மாகல்கந்த பகுதியில் நேற்று (03) இரவு கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு...

அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

அனைத்து அரச ஊழியர்களின் சம்பளத்தையும் 20,000 ரூபாவால் அதிகரிக்குமாறு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்ததாக அரச சேவை தொழிற்சங்கங்களின்...

சென்னை விமான நிலையத்தில் இணையதள சேவை பாதிப்பு:விமானங்கள் புறப்படுவதில் தாமதம்

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை விமான நிலையத்தில் இன்று விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றனர். சென்னை மீனம்பாக்கம் விமான...

19 அடி உயர அம்பேத்கர் சிலை:அமெரிக்காவில் அக்டோபர் 14ம் திகதி திறப்பு

அம்பேத்கரின் 19 அடி உயர சிலை அமெரிக்காவிலுள்ள மேரிலாண்டில் அக்டோபர் 14ம் திகதி திறக்கப்பட உள்ளது. இந்திய அரசியலமைப்பு...

More like this

பேருவளையில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயம்

பேருவளை மாகல்கந்த பகுதியில் நேற்று (03) இரவு கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு...

அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

அனைத்து அரச ஊழியர்களின் சம்பளத்தையும் 20,000 ரூபாவால் அதிகரிக்குமாறு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்ததாக அரச சேவை தொழிற்சங்கங்களின்...

சென்னை விமான நிலையத்தில் இணையதள சேவை பாதிப்பு:விமானங்கள் புறப்படுவதில் தாமதம்

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை விமான நிலையத்தில் இன்று விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றனர். சென்னை மீனம்பாக்கம் விமான...