Homeஇந்தியாபனிப்பொழிவுகளுக்கு மத்தியில் மாணவர்களுக்கு வகுப்புக்களை நடத்தும் இந்திய இராணுவம்.

பனிப்பொழிவுகளுக்கு மத்தியில் மாணவர்களுக்கு வகுப்புக்களை நடத்தும் இந்திய இராணுவம்.

Published on

ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியில் கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் கல்வியைத் தொடர உதவும் வகையில் இந்திய இராணுவம் மாணவர்களுக்கு வகுப்புகளை ஏற்பாடு செய்துள்ளது.

குளிர்கால விடுமுறை காரணமாக மாணவர்களால் படிப்பை தொடர முடியவில்லை.இதனால், போனியாரில் உள்ள இந்திய இராணுவ வீரர்கள் தொலைதூர கிராமங்களில் உள்ள சிறு குழந்தைகள் எதிர்கொள்ளும் சவால்களை அறிந்து அவர்களுக்கு வகுப்புகளை ஏற்பாடு செயதுள்ளனர்.

இந்த மாணவர்களுக்கு இந்திய இராணுவம், தொடர்ந்து கல்வி கற்பதற்காக ஆசிரியர்களை வழங்கியது.இந்த தொலைதூர கிராமங்களில் கல்வியைத் தொடரும் பெரும்பாலான மாணவர்கள் பெண்களாக உள்ளனர்.

தற்போது, சுமார் 300 மாணவர்கள் இந்திய இராணுவத்தால் ஒருங்கிணைக்கப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த வகுப்புகளில் கலந்து கொள்கின்றனர்.இந்திய இராணுவம் இந்த மாணவர்களுக்கு இலவச கற்றல்பொருட்களை வழங்கியதோடு அவர்களின் பாதுகாப்பிலும் கரிசனை கொண்டுள்ளது.

Latest articles

குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் - சென்னை அணிகள் மோதின. இந்த...

843 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்..

இலங்கை மத்திய வங்கியால்  இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரம்பை தளர்த்தியதுடன், 843 வகையான பொருட்களுக்கு அந்தப் பொருட்களை இறக்குமதி செய்யும்போது...

வாடகைக்கு வாகனங்களை பெற்று அடகு வைத்து மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது!

வாடகை அடிப்படையில் வாகனங்களைப்  பெற்று அவற்றை அடகு வைத்து  மோசடியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தில்  இருவரைக்  கைது செய்வதற்கான...

சீனாவில் தயாரிக்கப்பட்ட விமானம் 128 பயணிகளுடன் வெற்றிகரமாக பயணம்

போயிங் மற்றும் ஏர்பஸ் உள்ளிட்ட சர்வதேச விமான சேவைகளுடன் போட்டியிடும் விதமாக சீன அரசு பயணிகள் விமான போக்குவரத்துக்காக...

More like this

குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் - சென்னை அணிகள் மோதின. இந்த...

843 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்..

இலங்கை மத்திய வங்கியால்  இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரம்பை தளர்த்தியதுடன், 843 வகையான பொருட்களுக்கு அந்தப் பொருட்களை இறக்குமதி செய்யும்போது...

வாடகைக்கு வாகனங்களை பெற்று அடகு வைத்து மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது!

வாடகை அடிப்படையில் வாகனங்களைப்  பெற்று அவற்றை அடகு வைத்து  மோசடியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தில்  இருவரைக்  கைது செய்வதற்கான...