Homeஇலங்கைபதுளை தேயிலைத் தோட்டத்தில் காணாமல் போனவரின் சடலம் மீட்பு.

பதுளை தேயிலைத் தோட்டத்தில் காணாமல் போனவரின் சடலம் மீட்பு.

Published on

பதுளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லொகுபோதாகம பிரதேசத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் இந்த வார தொடக்கத்தில் காணாமல் போனதாக கூறப்பட்ட ஆண் ஒருவரின் சடலம் நேற்று மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் பதுளை ரில்பொல பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

57 வயதான அவர் திங்கட்கிழமை (பிப்ரவரி 27) வீட்டை விட்டு வெளியேறிய பின்னர், அவர் திரும்பி வராததால் அவரது சகோதரி பதுளை பொலிஸில் முறைப்பாடு செய்தார்.பின்னர் அவசர தொலைபேசி இலக்கமான 119 ஊடாக கிடைத்த தகவலின் அடிப்படையில் காணாமல் போனவரின் சடலம் மீட்கப்பட்டது.

உயிரிழந்தவரின் சடலம் நீதவான் விசாரணைகளை அடுத்து தற்போது பதுளை மாகாண பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பல்லேவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest articles

இலங்கையில் இப்படியொரு திருடன்! வியப்பில் நாட்டு மக்கள்

இலங்கையில் திருடன் ஒருவனின் செயற்பாடு குறித்து நாட்டு மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணிக்கும் ரயிலில்...

தனியார் வகுப்பிற்கு சென்று திரும்பிய 14 வயது மாணவி துஸ்பிரயோகம் – இளைஞன் தலைமறைவு!

தனியார் வகுப்பில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 14 வயது சிறுமிக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை...

சர்ச்சையில் சிக்கிய யாழ்.மாநகரசபை ஆணையாளர்!

யாழ்.மாநகரசபை ஆணையாளர் பெண் உத்தியோகத்தர் ஒருவருடன் தொலைபேசியில் பேசியபோது பயன்படுத்திய வார்த்தை பிரயோகங்கள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறலாம் என...

திருகோணமலையில் கஞ்சா செடிகளை வளர்த்த நபர் கைது!

கஞ்சா செடிகளை வளர்த்து வந்த சந்தேக நபரொருவரை திருகோணமலை- நிலாவளி பொலிஸார் கைது செய்துள்ளனர்.திருகோணமலை- பாலையூற்று முருகன் கோயில்...

More like this

இலங்கையில் இப்படியொரு திருடன்! வியப்பில் நாட்டு மக்கள்

இலங்கையில் திருடன் ஒருவனின் செயற்பாடு குறித்து நாட்டு மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணிக்கும் ரயிலில்...

தனியார் வகுப்பிற்கு சென்று திரும்பிய 14 வயது மாணவி துஸ்பிரயோகம் – இளைஞன் தலைமறைவு!

தனியார் வகுப்பில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 14 வயது சிறுமிக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை...

சர்ச்சையில் சிக்கிய யாழ்.மாநகரசபை ஆணையாளர்!

யாழ்.மாநகரசபை ஆணையாளர் பெண் உத்தியோகத்தர் ஒருவருடன் தொலைபேசியில் பேசியபோது பயன்படுத்திய வார்த்தை பிரயோகங்கள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறலாம் என...