Homeஇலங்கைநுவரெலியாவில் லொறி ஒன்று பள்ளத்தில் விழ்ந்ததில் 14 பேர் காயம்.

நுவரெலியாவில் லொறி ஒன்று பள்ளத்தில் விழ்ந்ததில் 14 பேர் காயம்.

Published on

நுவரெலியா, லபுகெலே பகுதியில் தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் லொறி ஒன்று பள்ளத்தில் விழ்ந்ததில் குறைந்தது 14 பேர் காயமடைந்துள்ளனர்.

லபுகெலேயில் அமைந்துள்ள காய்கறி பண்ணையில் இருந்து மரக்கறிகளை ஏற்றிச் சென்ற லொறியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில் நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்திலிருந்து மரக்கறிகளை கொண்டு வருவதற்காகச் சென்ற தொழிலாளர்கள் குழுவும் உள்ளடங்கும்.

கொத்மலை பொலிஸ் அதிகாரிகள் பிரதேசவாசிகளின் ஆதரவுடன் காயமடைந்த நபர்களை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன் அவர்களில் 05 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது லொறியில் 15 பேர் பயணித்துள்ளதாகவும், அவர்களில் ஒருவர் லொறி கவிழ்ந்த போது அதில் இருந்து குதித்து தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Latest articles

இலங்கையில் இப்படியொரு திருடன்! வியப்பில் நாட்டு மக்கள்

இலங்கையில் திருடன் ஒருவனின் செயற்பாடு குறித்து நாட்டு மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணிக்கும் ரயிலில்...

தனியார் வகுப்பிற்கு சென்று திரும்பிய 14 வயது மாணவி துஸ்பிரயோகம் – இளைஞன் தலைமறைவு!

தனியார் வகுப்பில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 14 வயது சிறுமிக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை...

சர்ச்சையில் சிக்கிய யாழ்.மாநகரசபை ஆணையாளர்!

யாழ்.மாநகரசபை ஆணையாளர் பெண் உத்தியோகத்தர் ஒருவருடன் தொலைபேசியில் பேசியபோது பயன்படுத்திய வார்த்தை பிரயோகங்கள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறலாம் என...

திருகோணமலையில் கஞ்சா செடிகளை வளர்த்த நபர் கைது!

கஞ்சா செடிகளை வளர்த்து வந்த சந்தேக நபரொருவரை திருகோணமலை- நிலாவளி பொலிஸார் கைது செய்துள்ளனர்.திருகோணமலை- பாலையூற்று முருகன் கோயில்...

More like this

இலங்கையில் இப்படியொரு திருடன்! வியப்பில் நாட்டு மக்கள்

இலங்கையில் திருடன் ஒருவனின் செயற்பாடு குறித்து நாட்டு மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணிக்கும் ரயிலில்...

தனியார் வகுப்பிற்கு சென்று திரும்பிய 14 வயது மாணவி துஸ்பிரயோகம் – இளைஞன் தலைமறைவு!

தனியார் வகுப்பில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 14 வயது சிறுமிக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை...

சர்ச்சையில் சிக்கிய யாழ்.மாநகரசபை ஆணையாளர்!

யாழ்.மாநகரசபை ஆணையாளர் பெண் உத்தியோகத்தர் ஒருவருடன் தொலைபேசியில் பேசியபோது பயன்படுத்திய வார்த்தை பிரயோகங்கள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறலாம் என...