Homeஉலகம்நிலவை ஆராய்வதற்காக லூனா-25 விண்கலத்தை ஏவியது ரஷ்யா

நிலவை ஆராய்வதற்காக லூனா-25 விண்கலத்தை ஏவியது ரஷ்யா

Published on

நிலவை ஆராய்வதற்காக ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு பிறகு லூனா-25 விண்கலத்தை ரஷ்யா விண்ணில் செலுத்தியது. ரஷ்யா கடந்த 1976ம் ஆண்டுக்கு பிறகு, அதாவது 47 ஆண்டுகளுக்கு பின்னர், நிலவை ஆய்வு செய்ய லூனா-25 விண்கலத்தை இந்திய நேரப்படி நேற்று அதிகாலை 2.10 மணியளவில் விண்ணில் செலுத்தியது. ரஷ்யா சோயுஸ் 2.1 பி என்ற ராக்கெட் மூலம் வாஸ்டோக்னி ஏவுதளத்தில் இருந்து லூனா-25 விண்ணில் ஏவப்பட்டது.

லூனா-25 விண்கலம் 1,800 கிலோ எடை கொண்டதாகும். நிலவின் மேற்பரப்பில் உள்ள கனிமங்கள், எரிபொருள், ஆக்சிஜன், குடிநீர் போன்றவற்றை ஆய்வு செய்ய உள்ளது. இந்த விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை 5 நாளில் சென்றடையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு, 4 முதல் 5 நாட்கள் நிலவின் பாதையில் சுற்றி வரும். பின்னர் தென் துருவத்தில் தரையிறங்குவதற்கான இடத்தை ஆய்வு செய்து தரையிறங்க உள்ளது.

Latest articles

வடமாகாணத்தில் 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்

வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25,000 நிரந்தர வீடுகளை கட்டிக்கொடுத்து வடமாகாணத்தில் உள்ள...

ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டு அறிமுகம்

ஜேர்மனியில் 49 யூரோக்கள் பயணச்சீட்டின் அறிமுகம் பொதுப்போக்குவரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து,...

அதிகரிக்கப்படவுள்ள ரயில் கட்டணங்கள்

ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை ரயில்வே திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றியதன் பின்னர் அனைத்து ரயில்...

உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதை:முதலமைச்சர் அறிவிப்பு

இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்....

More like this

வடமாகாணத்தில் 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்

வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25,000 நிரந்தர வீடுகளை கட்டிக்கொடுத்து வடமாகாணத்தில் உள்ள...

ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டு அறிமுகம்

ஜேர்மனியில் 49 யூரோக்கள் பயணச்சீட்டின் அறிமுகம் பொதுப்போக்குவரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து,...

அதிகரிக்கப்படவுள்ள ரயில் கட்டணங்கள்

ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை ரயில்வே திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றியதன் பின்னர் அனைத்து ரயில்...