செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைநிப்பொன் பெயிண்ட் (NIPPON PAINT) நிறுவனத்தினரால்யாழில் 50 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதி வழங்க வைக்கப்பட்டது,

நிப்பொன் பெயிண்ட் (NIPPON PAINT) நிறுவனத்தினரால்யாழில் 50 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதி வழங்க வைக்கப்பட்டது,

Published on

spot_img
spot_img

வருடம்தோறும் நிப்பான் பெயிண்ட் நிறுவனத்தினரால் நாடளாவியரீதியில் சமூகமட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உடுவில் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட மரதனார்மடம் ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் தெரிவு செய்யப்பட்ட 50 பயனாளிகளுக்கு 5000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் நேற்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது,

ஆஞ்சநேயர் ஆலய பிரதம குருவின் ஆசியுரையோடு , மருதனார்மடம் ஆஞ்சநேயர் ஆலய வளாகத்தில் இடம்பெற்ற உலர் உணவு பொதி வழங்க நிகழ்வு சிறப்பாக இடம் பெற்ற குறித்த நிகழ்வில் நிப்பொன் பெயிண்ட் நிறுவனத்தின்
பிராந்திய முகாமையாளர் மகேந்திரம் பெருமாள் மற்றும் நிப்பொன் பெயிண்ட் நிறுவனத்தின் பிரதேச முகாமையாளர்கோமஸ் றொய்ஸ், பிரதேச விற்பனை பிரதிநிதி விமலேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கான உலர் உணவு பொதியினைவழங்கிவைத்தனர்.

Latest articles

மிக்ஜம்” புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நடிகர் விஜய் ஆதங்கம் வெளிப்படுத்தியுள்ளார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் "மிக்ஜாம்" புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும்...

வாள் வெட்டுடன் சமந்தப்பட்ட வாகனம் மீட்பு, புதுக்குடியிருப்பில் பதுங்கியிருந்த இருவர் அதிரடியாக கைது!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதிகளில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் பயன்படுத்திய வாகனம் முல்லைத்தீவு பகுதி புதுக்குடியிருப்பில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பகுதியில் பதுங்கியிருந்த...

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நியமனம்

ஜனாதிபதியின் செயலாளர் E.M.S.B.ஏக்கநாயக்கவின் கையொப்பத்துடன் இதற்கான நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. பதுளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பெருந்தோட்ட நிறுவனங்களுடனான...

முதலாவது T/20 போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி வெற்றி

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து மகளிர் அணி T/20 மற்றும் டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. இன்றைய தினம் முதலாவது T/20...

More like this

மிக்ஜம்” புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நடிகர் விஜய் ஆதங்கம் வெளிப்படுத்தியுள்ளார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் "மிக்ஜாம்" புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும்...

வாள் வெட்டுடன் சமந்தப்பட்ட வாகனம் மீட்பு, புதுக்குடியிருப்பில் பதுங்கியிருந்த இருவர் அதிரடியாக கைது!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதிகளில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் பயன்படுத்திய வாகனம் முல்லைத்தீவு பகுதி புதுக்குடியிருப்பில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பகுதியில் பதுங்கியிருந்த...

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நியமனம்

ஜனாதிபதியின் செயலாளர் E.M.S.B.ஏக்கநாயக்கவின் கையொப்பத்துடன் இதற்கான நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. பதுளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பெருந்தோட்ட நிறுவனங்களுடனான...