செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைநாளை 60 ரயில் பயணங்கள் ரத்து செய்யப்படுகின்றன.

நாளை 60 ரயில் பயணங்கள் ரத்து செய்யப்படுகின்றன.

Published on

spot_img
spot_img

ஊழியர்கள் பற்றாக்குறையால் நாளை (2) 60க்கும் மேற்பட்ட ரயில் பயணங்கள் ரத்து செய்யப்படலாம் என நிலைய அதிபர் சங்கத்தின் தலைவர் திரு.சுமேத சோமரத்ன இன்று (1) தெரிவித்தார்.

டிசெம்பர் 31ஆம் திகதி ஏறக்குறைய 500 புகையிரத ஊழியர்கள் ஓய்வு பெறவுள்ள நிலையில் ஊழியர் பற்றாக்குறை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனை அதிகாரிகள் விரைவில் தீர்க்க வேண்டும் எனவும் சோமரத்ன தெரிவித்தார்.

ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் நியமிக்கப்படவில்லை எனத் தெரிவித்த திரு.சோமரத்ன, ஒப்புதலின்றி ஒன்றரை வருடங்களாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த நான்கு ஊழியர்கள் சம்பளமின்றி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நிலைய அதிபர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட போதிலும் 2013 ஆம் ஆண்டு முதல் பதவிகளுக்கான அங்கீகாரம் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் இந்த பதவிப் பிரச்சினை காரணமாக மாத்தறை முதல் பெலியத்த வரையிலான நிலையங்களை மூட வேண்டிய நிலை ஏற்படும் எனவும் சோமரத்ன தெரிவித்தார்.

இப்பிரச்சினைகள் தொடர்பில் ரயில்வே அதிகாரிகள் விளக்கமளிக்காவிட்டால் எதிர்வரும் 9ஆம் திகதி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக சோமரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Latest articles

மிக்ஜம்” புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நடிகர் விஜய் ஆதங்கம் வெளிப்படுத்தியுள்ளார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் "மிக்ஜாம்" புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும்...

வாள் வெட்டுடன் சமந்தப்பட்ட வாகனம் மீட்பு, புதுக்குடியிருப்பில் பதுங்கியிருந்த இருவர் அதிரடியாக கைது!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதிகளில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் பயன்படுத்திய வாகனம் முல்லைத்தீவு பகுதி புதுக்குடியிருப்பில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பகுதியில் பதுங்கியிருந்த...

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நியமனம்

ஜனாதிபதியின் செயலாளர் E.M.S.B.ஏக்கநாயக்கவின் கையொப்பத்துடன் இதற்கான நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. பதுளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பெருந்தோட்ட நிறுவனங்களுடனான...

முதலாவது T/20 போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி வெற்றி

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து மகளிர் அணி T/20 மற்றும் டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. இன்றைய தினம் முதலாவது T/20...

More like this

மிக்ஜம்” புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நடிகர் விஜய் ஆதங்கம் வெளிப்படுத்தியுள்ளார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் "மிக்ஜாம்" புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும்...

வாள் வெட்டுடன் சமந்தப்பட்ட வாகனம் மீட்பு, புதுக்குடியிருப்பில் பதுங்கியிருந்த இருவர் அதிரடியாக கைது!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதிகளில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் பயன்படுத்திய வாகனம் முல்லைத்தீவு பகுதி புதுக்குடியிருப்பில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பகுதியில் பதுங்கியிருந்த...

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நியமனம்

ஜனாதிபதியின் செயலாளர் E.M.S.B.ஏக்கநாயக்கவின் கையொப்பத்துடன் இதற்கான நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. பதுளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பெருந்தோட்ட நிறுவனங்களுடனான...