Homeஇலங்கைதொழில் வல்லுநர்கள் இன்று முதல் தொடர் தொழிற்சங்கப் போராட்டங்களைத் தொடங்கவுள்ளனர்.

தொழில் வல்லுநர்கள் இன்று முதல் தொடர் தொழிற்சங்கப் போராட்டங்களைத் தொடங்கவுள்ளனர்.

Published on

அண்மைய வரி திருத்தம் உள்ளிட்ட அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (மார்ச் 09) முதல் தொழிற்சங்க தொடர் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

இந்த தொழிற்சங்க நடவடிக்கையின் ஆரம்பத்தை குறிக்கும் வகையில், இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் (FUTA) ஈடுபடவுள்ளது.

இதற்கிடையில், அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) மார்ச் 13 க்குப் பிறகு இந்த அரசாங்க எதிர்ப்பு வேலைநிறுத்தங்களுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த தொழிற்சங்க நடவடிக்கைகள் நாடு எதிர்கொள்ளும் நெருக்கடி நிலைமையை மேலும் மோசமாக்கும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் பேராசிரியர் பிரியங்க துனுசிங்க எச்சரித்தார்.

நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு தொழிற்சங்கங்களும் அரசாங்கமும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Latest articles

GMPL 3.0 இல் கலக்கப்போகும் 7 அணிகள் விபரம்.

  கல்வியங்காடு மெகா நைட் பிரிமியர் லீக் ஒவ்வொரு வருடமும் வெகுவிமர்சயாக கிப்ஸ் மைதானத்தில் இடம்பெறும், இத் தொடரில் இந்த...

உலக கிண்ண கிரிக்கெட் தொடர் நாளை ஆரம்பம்

13 ஆவது ICC உலக கிண்ண கிரிக்கெட் தொடர் நாளை இந்தியாவில் ஆரம்பமாகிறது. 10 அணிகள் மோதும் உலக கிண்ண...

உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு

2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை இடம்பெறும் திகதிகள் நாளை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த...

இலங்கையில் வருடாந்தம் சராசரியாக 5000 சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் பதிவாகியுள்ளன

இலங்கையில் வருடாந்தம் சராசரியாக 5,000 சிறுவர்கள் சம்பந்தப்பட்ட குற்றச் சம்பவங்கள் பதிவாகுவதாக மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப்...

More like this

GMPL 3.0 இல் கலக்கப்போகும் 7 அணிகள் விபரம்.

  கல்வியங்காடு மெகா நைட் பிரிமியர் லீக் ஒவ்வொரு வருடமும் வெகுவிமர்சயாக கிப்ஸ் மைதானத்தில் இடம்பெறும், இத் தொடரில் இந்த...

உலக கிண்ண கிரிக்கெட் தொடர் நாளை ஆரம்பம்

13 ஆவது ICC உலக கிண்ண கிரிக்கெட் தொடர் நாளை இந்தியாவில் ஆரம்பமாகிறது. 10 அணிகள் மோதும் உலக கிண்ண...

உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு

2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை இடம்பெறும் திகதிகள் நாளை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த...