Homeஇந்தியாதொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் சார்பில் 2 நாட்கள் இ.எஸ்.ஐ சிறப்பு குறை தீர்ப்பு முகாம்.

தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் சார்பில் 2 நாட்கள் இ.எஸ்.ஐ சிறப்பு குறை தீர்ப்பு முகாம்.

Published on

தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் சார்பில் வரும் 1ம் தேதி மற்றும் 9ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் 2 இ.எஸ்.ஐ சிறப்பு குறை தீர்ப்பு முகாம் நடைபெறும் என்று இ.எஸ்.ஐ நிர்வாகம் அறிவித்துள்ளது.இது குறித்து வெளியிட்ட அறிக்கை: சென்னை, மண்டல அலுவலகம், தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் சிறப்பு குறை தீர்ப்பு முகாமை தொழில் முனைவோர், காப்பீட்டாளர் போன்ற இ.எஸ்.ஐ பயனாளிகளுக்காக வரும் 1ம் தேதி மற்றும் 9ம் தேதிகளில் பிற்பகல் 2.30 மணியளவில் நுங்கம் பாக்கம், ஸ்டெர்லிங் ரோடு, தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம், மண்டல அலுவலகத்தில் நடைபெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே அனைத்து பயனாளிகளும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Latest articles

இளம் பெண்களை தகாத தொழிலில் ஈடுபடுத்தும் கோடீஸ்வர பெண் கைது!

கொழும்பில் மசாஜ் நிலையங்களுக்கு தெரபிஸ்டுகளை ஆட்சேர்ப்பதற்காக பத்திரிகைகளில் விளம்பரம் செய்து இளம் பெண்களை தகாத தொழில் ஈடுபடுத்தும் கோடீஸ்வர...

எல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல்போன இளைஞர்கள் சடலங்களாக மீட்பு.

மொனராகலை - வெல்லவாய, எல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல்போன 4 இளைஞர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் (21.03.2023)...

குவைத்தில் சிக்கியிருந்த 48 இலங்கை வீட்டுப் பணியாளர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.

தொழில் நிமித்தம் குவைத் சென்று நீண்ட நாட்களாக இலங்கைக்கு திரும்ப முடியாமல் கடும் பிரச்சினைகளை எதிர்கொண்ட 48 இலங்கை...

2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பாடசாலை வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பாடசாலை வெட்டுப்புள்ளிகள் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, மாணவர்கள் தாம்...

More like this

இளம் பெண்களை தகாத தொழிலில் ஈடுபடுத்தும் கோடீஸ்வர பெண் கைது!

கொழும்பில் மசாஜ் நிலையங்களுக்கு தெரபிஸ்டுகளை ஆட்சேர்ப்பதற்காக பத்திரிகைகளில் விளம்பரம் செய்து இளம் பெண்களை தகாத தொழில் ஈடுபடுத்தும் கோடீஸ்வர...

எல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல்போன இளைஞர்கள் சடலங்களாக மீட்பு.

மொனராகலை - வெல்லவாய, எல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல்போன 4 இளைஞர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் (21.03.2023)...

குவைத்தில் சிக்கியிருந்த 48 இலங்கை வீட்டுப் பணியாளர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.

தொழில் நிமித்தம் குவைத் சென்று நீண்ட நாட்களாக இலங்கைக்கு திரும்ப முடியாமல் கடும் பிரச்சினைகளை எதிர்கொண்ட 48 இலங்கை...